Friday, December 31, 2010

எஸ்.எம்.எஸ் கடி

எஸ்.எம்.எஸ் கடி


" பலநூறு வருஷம் ஆகுமாமே...
ஒரு வைரம் உருவாக...
நீ மட்டும் எப்படி பத்து மாதத்தில்..?
நோ...நோ...நோ...அழக்கூடாது !
கன்ட்ரோல் யுவர் செல்ப்...
இது எனக்கு வந்த மெசேஜ் !!! "
-இப்படிக்கு அடுத்தங்க வயித்தெறிச்சலை அடிக்கடி கிளப்பி ஆனந்தம் அடைவோர் சங்கம் !

" பிரஷ் பண்ணாத பல்லும், மெசேஜ் அனுப்பாத செல்லும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை !"
- இப்படிக்கு பஞ்சர் சைக்கிளை தள்ளும் போதும் பஞ்ச் டயலாக் சொல்லுவோர் சங்கம் .

" போன்னாலும் கோன்னாலும் ஒன்னுதானே ...
அப்புறம் ஏன் போகோ டீ.வி.ன்னு பேரு வச்சாங்க ?
-விளம்பர கேப்பில் தத்துவமாய் கேள்வி கேட்போர் சங்கம்.

" உங்க தாத்தாக்கு உடம்பு முடியாம இருந்துச்சே இப்ப எப்படி இருக்கு ? "
" இப்ப முடிஞ்சிருச்சு ! "

" கண்ணகி மதுரையை எரித்தது எந்தக்காலம் ? "
" அது ஃபயர் சர்விஸ் இல்லாத காலம் சார் !"

" எடிசன் மட்டும் கரண்ட்டை கண்டுபிடிக்கலன்னா என்ன ஆயிருக்கும் ? "
" நாம மெழுகுவர்த்தி வெளிச்சத்துல டீ.வி பாக்குறமாதிரி ஆயிருக்கும் ! "

" சார் ! இதுல உட்காராதிங்க இது திப்பு சுல்தான் உட்கார்ந்த நாற்காலி. "
" கவலைப்படாதிங்க,அவர் வந்தா எந்திருச்சிடுவேன் !"

கே.பிரபாகரன்,காரைக்கால்.609603.

ஒரு வரி துணுக்குகள்




ஒரு வரி துணுக்குகள்

லெனின் இறந்த பிறகு அவர் மூளை தனியே அகற்றப்பட்டு சோவியத் மூளை ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை உண்டு.
ஜப்பான் நாட்டு தேசிய கீதத்திற்கு மொத்தமே நான்கு வரிகள்தான்.
பண்டைய எகிப்தியர்கள் பூனையை தெய்வமாக மதித்ததால் பூனையைக் கொன்றவர்களுக்கு மரணதண்டனை
விதிக்கப்பட்டு வந்தது.
முயல்கள் கண்ணீர்விட்டு அழாது.
தமிழகத்தில் மட்டும் மேட்டுப்பாளையம் என்ற பெயரில் 27 ஊர்கள் உள்ளன.
மறவர் நாட்டை ஆண்ட சேதுபதி மன்னன் இறந்த போது 47 பேர் உடன்கட்டை ஏறினர்.
நத்தையின் வேகம் மணிக்கு 0.00758 மைல்.
' ராக் மியூசிக் ' பாடுபவர்களில் 87 சதவீதம் பேர் நரம்பு மண்டல நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
குழந்தை பிறந்தவுடன் குழந்தையை பேணிக்காக்க பெற்றோர்களுக்கு ஆறுமாதம் விடுமுறை வழங்குகிறது ஸ்விடன் அரசு.
' கோடா பாக் ' என்ற வார்த்தைதான் பேச்சு வழக்கில் கோடம்பாக்கம் ஆனது.கோடா என்றால் குதிரை என்று அர்த்தம்.
கறுப்பு,சிவப்பு,நீல நிறங்கள் கொசுக்களுக்கு பிடித்தவை .வெள்ளை,மஞ்சள் உடைகள் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க உதவும் கவசங்கள்.

தொகுப்பு:
காரைக்கால் கே.பிரபாகரன்.

S.M.S சிரிப்பு

S.M.S சிரிப்பு

நீதிபதியும்,குற்றவாளியும்...
"நீ செய்த குற்றத்துக்கு உனக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன்!"
"எவ்வளவு வெயிட்டு தூக்கணும்னு சொல்லுங்க?"


"எங்க வீட்டுக்கு பாம்பு வந்துடுச்சு.அதனால பாம்பாட்டிய கூப்பிட்டு வந்து அடிச்சோம்!"
"அடப்பாவிகளா...பாம்பு வந்ததுக்கு பாம்பாட்டிய எதுக்கு அடிச்சிங்க?"


"போலீசுக்கும் பொறுக்கிக்கும் என்ன வித்தியாசம்?"
"அடிதடி செஞ்சா பொறுக்கி,தடியடி செஞ்சா போலீஸ்!"


"நல்ல பாம்பு படம் எடுக்கிறது,இதை இங்கிலீஷ்ல எப்படி சொல்றது?"
"த குட் ஸ்நேக் இஸ் டேக்கிங் பிச்சர்!"

நரகத்தில் இளைஞனும்,எமனும்...
"என் காதலிக்கு இங்கேயிருந்து ஒரு கால் பண்ண எவ்வளவு செலவாகும்?"
"ஒரு பைசா கூட செலவாகாது...நரகம் டு நரகம் ப்ரீதான்!"

காரைக்கால்கே.பிரபாகரன்.

ஜோக்ஸ்

ஜோக்ஸ்

1.(ஜாதகம் பார்க்குமிடத்தில்...)

"இந்த ஜாதகத்துக்கு பணம் வந்து குவியும்!"
"குவியவே வேண்டாம்,இந்த ஜாதகத்தை அடமானமா
வச்சிக்கிட்டு ஒரு நூறு ரூபா குடுங்க போதும்!"

2.(காவல் நிலையத்தில்...)

"யோவ் கான்ஸ்டபிள்,இவன் அன்றாடங்காய்ச்சிங்கிறான்.
இவனை ஏன்யா அரஸ்ட் பண்ணே?"
"இவன் அன்றாடங்காய்ச்சிறது சாராயம் சார்!"

3.(மன்னரும் மதியுக மந்திரியாரும்...)

"மந்திரியாரே ! பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையாகவே
மணம் உண்டா?"
"முதலில் பெண்ணுக்கு இயற்கையாகவே கூந்தல் உண்டா என்பதை
உறுதி செய்ய வேண்டும் மன்னா!"

4.(நிருபரும் நடிகையின் தாயாரும்...)

"உங்க மகளுக்கு கல்யாணமாமே!"
"இன்னும் எனக்கே கல்யாணம் ஆகலை,அதுக்குள்ள அவளுக்கு
என்ன அவசரம்?"

5.(டாக்டரும் பேஷண்டும்...)

"எப்படியாவது என்னை காப்பாத்திடுங்க டாக்டர்!"
"எல்லாரும் இதையே சொன்னா நான் யாருக்குத்தான்
ஆப்ரேஷன் பண்றது?"

கே.பிரபாகரன்,காரைக்கால்.609603.

Thursday, July 29, 2010

Vizhiyil Vilunthaval Songs Lirics

விழியில் விழுந்தவள்

திரைப்படப் பாடல்கள்

1.பார்த்தால் நான்

பார்த்தால் நான் சார்லிசாப்ளின் காதலில் மன்னன்தான்
பேச்சில் நான் லாரல்ஹார்டி லீலையில் கண்ணன்தான் ( 2 )
வேல்டுமேப்பில் ரஷ்யாக்கு பஸ்ரூட்டை காட்டட்டா
திருக்குறளில் திருத்தங்களை நான் கூறட்டா ( 2)
பெண்கள் கொஞ்சும்நான் சென்னை மன்னன்
என்றும் இன்றும் நான் உங்கள் நண்பன்
காதல் கைகூட சேவை செய் செய்
பூமி பந்தாகும் காதல் செய் செய் ( 2 )

என்பேச்சில் இலக்கணமுண்டு அர்த்தங்கள் கிடையாது
என்செயலில் தனித்துவமுண்டு யாருக்கும் புரியாது ( 2 )
ராங்ரூட்டில் பைக்ஓட்டி கண்டங்கள் தாண்டட்டா
விண்வெளியில் வீடெடுத்து குடியேறட்டா
பெண்கள் கொஞ்சும்நான் சென்னை மன்னன்
என்றும் இன்றும் நான் உங்கள் நண்பன்
காதல் கைகூட சேவை செய் செய்
பூமி பந்தாகும் காதல் செய்

கண்முன்னே காணும் யாவும் லக்கென்றாய் பிறந்தானே
நிழலுக்கும் நிறங்களைக் கண்டேன் உனைக்கண்ட பின்நானே
உன்சொல் என் ஒருசொல் கவிதை வயலின்வழி வாசிப்பேன்
கலைகின்ற நகங்களை அள்ளி பிறையென்றே யோசிப்பேன்
என் காதல் புரிகின்ற மொழிதேடி பயிலட்டா
வடமொழியில் அயல்மொழியில் மனுபோடட்டா
பெண்கள் கொஞ்சும்நான் சென்னை மன்னன்
என்றும் இன்றும் நான் உங்கள் நண்பன்
காதல் கைகூட சேவை செய் செய்
பூமி பந்தாகும் காதல் செய்

2.விழிகளில் விழுந்தவள்

விழிகளில் விழுந்தவள் நீதானா
வயதினை குறைத்ததும் நீதானா
கனவினை விதைத்ததும் நீதானா
உன் இதயத்தின் அறைகளை இருப்பிடம் கொண்டவன் நானா
சிறகுகள் கொடுத்ததும் நீதானா
இமைகளை பறித்ததும் நீதானா
உன் பாதத்தின் சுவடினை வழிபட நினைத்தவன் நானா

இருமுறை ஜனனமும் இதுதானா
அடிக்கடி மரணமும் இதுதானா
இனித்திடும் இம்சையை உணர்வேனா
ஒரு நடந்திடும் தவத்தினை உனக்கென செய்பவன் நானா
புதுவகை அனுபவம் என்பேனா
தீயினில் தேன்துளி காண்பேனா
இனி இடப்பக்கம் சுழல்கிற பூமியில் வாழ்பவன் நானா

தேவதை எந்தன் முன்னே
தேவை உன் காதல் என்பேன்
விழிகளால் என்னை கொல்கின்றாய் பெண்ணே
ஞாபகம் நெஞ்சைக் கொய்ய
இரவுகள் யுத்தம் செய்ய
என்னை நான் தேடித் திரிகின்றேன்
என் காதல் பனிபோல உன்மீதும் விழுகிறதே
உன்னாலே உயிர் வாடுதே ( விழிகளில் விழுந்தவள்...)


3.ஒருநாள் மழைநாள்

ஒருநாள் மழைநாள் அதில்நான் உனைப் பார்த்தேன்
குடையில் முகிலா கவியில் உனைச் சேர்த்தேன்
பகலின் முடிவா இரவின் முதலா நீ
பனியில் வடித்த உலவும் சிலையா நீ
You wonderful...
You so so beautiful...
You wonderful...
You so so beautiful...
You wonderful...
You so so beautiful...
You wonderful...
You so so beautiful...

இதயம் எடை கூடுதே
இரவும் தினம் நீளுதே
நிலவைத் தொடத் தோன்றுதே
உன்னால் நிலை மாறுதே
இமைகள் உதிர்காலமா
உயிரும் வெளியேறுமா
கனவே உணவாகுமா
இதுகாதல் சாபமா
You wonderful...
You so so beautiful...
You wonderful...
You so so beautiful...
You wonderful...
You so so beautiful...
You wonderful...
You so so beautiful...


4.பெண்ணே நீ

பெண்ணே நீ காதல் தந்து சாகச் செய்யும்
பெண்ணே நீ வா
பெண்ணே நீ கண்ணில் நின்று தேகம் தின்னும்
பெண்ணே நீ வா
நேற்றுவரை யாரும் இல்லை
கண்டேன் உனை நான் நான் இல்லை
வழியில் உனை நான் காண
புதன் வரை பறந்தேன்

என் இதயம் ஏன் காதலில் விழுந்தது
என் பிழையோ உன்னாலோ
என் உருவில் யார் தவறுகள் செய்தது
யாரிடம் நியாயம் கேட்பதோ
கண்மணியே என் கனவுக்கும் வலிக்குது
என் குற்றமோ உன்னாலோ
உன் எதிரில் ஒரு குழந்தையின் அழுகுரல்
தாயாக என்னைக் கொஞ்ச வா
கவலையின் நடுவே நின்று வாழ்கின்றேன்
தவணை முறையில் பெண்ணை சாகின்றேன் ( பெண்ணே நீ )

5.சிறகின்றி பறவை

சிறகின்றி பறவை பறந்திடுமா
சிறகுதிர்ந்த பறவை இன்று நான்
பிரிவொன்றை காதல் புரிந்திடுமா
பிணைக்கைதி வாழ்க்கை தோன்றுமா
தொலைக்காட்சி பார்க்கும் போதும்
தொலைபேசி பேசும் போதும்
நீ தானே முன்னால் நிற்கிறாய்
தொலைதூரம் தேடும் போதும்
தொடும் தூரம் காணும் போதும்
நீ தானே என்னில் வாழ்கிறாய் ( சிறகின்றி )

எனைத்தீண்டிப் பாரடா
எதிர்காலம் நீயடா
நீயின்றி வாழ்வதா
நீரின்றி சாவதா
காற்றோடு தனிமையில் கதை நூறு சொல்கிறேன்
என்னோடு நான் தினம் தகறாறு செய்கிறேன்
இரண்டு விழியில் இரண்டு கனவு நான் காண்கிறேன்
இது என்ன போர்க்களம்
எனைச் சுற்றி தீக்குளம்
உன்காதல் கேட்கிறேன் உயிரோடு சாகிறேன்
கவலை மழையில் கவனக் குறைவில் நான் வாழ்கிறேன் ( சிறகின்றி )

6.தேன்கூடு

தேன்கூடு நீ தீண்டு தீண்டு தேகம் சுடும்
தீக்கூடு நான்
அணைத்திடு தடையேதும் இல்லை
அழைக்கிறேன் நான் நானில்லை
இதழலால் என் இதழில் கூறும் அறிந்திட வருவாய் ( தேன்கூடு )

எப்படிநான் என் நாணம் இழந்தது
எப்படியோ உன்னாலோ
உன் இதழோ என் காதினை கடித்தது
ஆசையைக் கட்டி வைக்கவா

எப்படித்தான் பூவாசம் அழிந்தது
எப்படியோ வண்டாலோ
எப்படித்தான் பெண்வாசம் அடைவது
வாசத்தை என்னுள் சேர்க்க வா
இது ஒருவழிப் பாதை ஆளில்லை
அணைப்பையும் தேடு அங்கு வான்எல்லை ( தேன்கூடு )


7.எனைத்தீண்டிப் பாரடா
எனைத்தீண்டிப் பாரடா
எதிர்காலம் நீயடா
நீயின்றி வாழ்வதா
நீரின்றி சாவதா (2)
இரண்டு விழியில் இரண்டு கனவு நீ தானடா
இது என்ன போர்க்களம்
எனைச் சுற்றி தீக்குளம்
உன்காதல் கேட்கிறேன் உயிரோடு சாகிறேன்
கவலை மழையில் கவனக் குறைவில் நான் வாழ்கிறேன்

சிறகின்றி பறவை பறந்திடுமா
சிறகுதிர்ந்த பறவை இன்று நான்
பிரிவொன்றை காதல் புரிந்திடுமா
பிணைக்கைதி வாழ்க்கை தோன்றுமா
தொலைக்காட்சி காணும் போதும்
தொலைபேசி பேசும் போதும்
நீ தானே முன்னால் நிற்கிறாய்
தொலைக்காட்சி காணும் போதும்
தொலைபேசி பேசும் போதும்
நீ தானே முன்னால் நிற்கிறாய்


கே.பிரபாகரன்,காரைக்கால்.609603.

செல் 9442402571
மின்னஞ்சல் prabak78@gmail.com,prabakpriya@yahoo.in
வலைப்பதிவு :Karaikalkprabakaran.blogspot.com
அஞ்சல் முகவரி
கா.பிரபாகரன்,
20 ,அரசு மருத்துவமனை வீதி,
நெடுங்காடு.
அ.கு,எண் 609603.
காரைக்கால் தாலுக்கா.


விழிகளில் விழுந்தவள் திரைப்பட குழுவினரின் நேர்காணலை சற்றுமுன் கலைஞர் இசையருவியில் பார்த்தேன்.
திரைப்படத்தின் டிரெய்லரே வியக்க வைப்பதாய் இருக்கிறது.
தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு கிராப்பிக்ஸ் விருந்தை காதலோடு படைத்திருக்கும் இளமை பட்டாளத்துக்கு
வாழ்த்துக்கள்.
பல்லோக்கின் இசையும். ஆர்.கே.ரகுராமனின் பாடல் வரிகளும் இனிமை.
சிறகின்றி பறவை பாடல் எனக்கு மிகப் பிடித்த பாடல்.
முதல் படத்திலேயே அனைத்து பாடல்களையும் நேர்த்தியாக எழுதியுள்ளார் ரகு.
இசையும் பாடல்வரிகளை சேதப்படுத்தாமல் அமைந்துள்ளது.பல்லோக்கின் இசை மெலோடியை விரும்புவோருக்கும்
பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இயக்கிய அஜாசின் திட்டமிடலை ஒவ்வொரு காட்சியும் புலப்படுத்துகிறது.
தமிழ் திரையை ஒரு புதிய தளத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றிருக்கும் G-ANTS PRODUCTIONS நிறுவனத்தாருக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.

அன்பன்,
காரைக்கால் கே.பிரபாகரன்.
29 ஜீலை 2010.

கே.பிரபாகரன்,காரைக்கால்.609603.

செல் 9442402571
மின்னஞ்சல் prabak78@gmail.com,prabakpriya@yahoo.in
வலைப்பதிவு :www.Karaikalkprabakaran.blogspot.com
அஞ்சல் முகவரி
கா.பிரபாகரன்,
20 ,அரசு மருத்துவமனை வீதி,
நெடுங்காடு.
அ.கு,எண் 609603.
காரைக்கால் தாலுக்கா.

Friday, July 23, 2010

கவிஞர்.பூவை செங்குட்டுவன்



கவிஞர்.பூவை செங்குட்டுவன்

கவிஞர்.பூவை செங்குட்டுவன் இயற்றிய காலத்தை வென்ற பாடல்கள் சில :

1. தாயிற்சிறந்த கோயிலுமில்லை ( அகத்தியர் )
2.ஏடுதந்தானடி தில்லையிலே ( ராஜராஜசோழன் )
3.இறைவன் படைத்த உலகை ( வா ராஜா வா - வயலின் மேதை குன்னக்குடி எஸ்.வைத்தியநாதன் இசையமைத்த
முதல் திரைப்படம் இது )
4.நான் உங்கள் வீட்டுப் பிள்ளை ( புதிய பூமி படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில்
டி.எம்.செளந்தரராஜன் பாடிய இந்த பாடல் பட்டிதொட்யெங்கும் ஒலித்து எம்.ஜி.ராமச்சந்திரன் ரசிகர்களால் மிகுந்த
வரவேற்பை பெற்ற பாடல் )
5.ராதையின் நெஞ்சமே ( கனிமுத்துப்பாப்பா )
6.காலம் நமக்கு தோழன் ( பெத்த மனம் பித்து )
7.காலம் எனக்கொரு ( பெளர்ணமி என்ற படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் ஆஸ்கார் விருதுபெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை சேகர் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடிய பாடல்)
8.வானம் நமது தந்தை ( தாகம் )
9.திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் ( கந்தன் கருணை, இசை : கே.வி.மகாதேவன் )
10.ஆடுகின்றானடி தில்லையிலே ( கந்தன் கருணை , இசை : கே.வி.மகாதேவன் )
11.திருப்புகழைப் பாட பாட ( கெளரி கல்யாணம் , இசை : எம.எஸ்.விஸ்வநாதன் )
12.வணங்கிடும் கைகளில் ( கற்பூரம் )
13.வணக்கம் சிங்கார ( காதல் வாகனம் )
14.திருநெல்வேலி சீமையிலே ( திருநெல்வேலி , இசை :இளையராஜா )

' தேரழந்தூர் சகோதரிகள் ' என்ற அறிமுகத்தோடு ஆரம்ப காலத்தில் தமிழகமெங்கும் வலம்வந்து பின்னாளில் 'சூலமங்கலம் சகோதரிகளாக' புகழ் பெற்றவர்களுக்காக இசையுலக வாழ்வின் ஆரம்பம்முதலே பல பாடல்களை
இயற்றியவர் கவிஞர்.பூவை செங்குட்டுவன் .

கவிஞர்.பூவை செங்குட்டுவன்

கவிஞர்.பூவை செங்குட்டுவன்

கவிஞர்.பூவை செங்குட்டுவன் இயற்றிய காலத்தை வென்ற பாடல்கள் சில :

1. தாயிற்சிறந்த கோயிலுமில்லை ( அகத்தியர் )
2.ஏடுதந்தானடி தில்லையிலே ( ராஜராஜசோழன் )
3.இறைவன் படைத்த உலகை ( வா ராஜா வா - வயலின் மேதை குன்னக்குடி எஸ்.வைத்தியநாதன் இசையமைத்த
முதல் திரைப்படம் இது )
4.நான் உங்கள் வீட்டுப் பிள்ளை ( புதிய பூமி படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில்
டி.எம்.செளந்தரராஜன் பாடிய இந்த பாடல் பட்டிதொட்யெங்கும் ஒலித்து எம்.ஜி.ராமச்சந்திரன் ரசிகர்களால் மிகுந்த
வரவேற்பை பெற்ற பாடல் )
5.ராதையின் நெஞ்சமே ( கனிமுத்துப்பாப்பா )
6.காலம் நமக்கு தோழன் ( பெத்த மனம் பித்து )
7.காலம் எனக்கொரு ( பெளர்ணமி என்ற படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் ஆஸ்கார் விருதுபெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை சேகர் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடிய பாடல்)
8.வானம் நமது தந்தை ( தாகம் )
9.திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் ( கந்தன் கருணை, இசை : கே.வி.மகாதேவன் )
10.ஆடுகின்றானடி தில்லையிலே ( கந்தன் கருணை , இசை : கே.வி.மகாதேவன் )
11.திருப்புகழைப் பாட பாட ( கெளரி கல்யாணம் , இசை : எம.எஸ்.விஸ்வநாதன் )
12.வணங்கிடும் கைகளில் ( கற்பூரம் )
13.வணக்கம் சிங்கார ( காதல் வாகனம் )
14.திருநெல்வேலி சீமையிலே ( திருநெல்வேலி , இசை :இளையராஜா )

' தேரழந்தூர் சகோதரிகள் ' என்ற அறிமுகத்தோடு ஆரம்ப காலத்தில் தமிழகமெங்கும் வலம்வந்து பின்னாளில் 'சூலமங்கலம் சகோதரிகளாக' புகழ் பெற்றவர்களுக்காக இசையுலக வாழ்வின் ஆரம்பம்முதலே பல பாடல்களை
இயற்றியவர் கவிஞர்.பூவை செங்குட்டுவன் .

List of Tamil Super hit Films

தமிழ் திரைப்பட வரலாற்றில் மாபெரும் வெற்றிப் படங்கள்

ஆண்டு - திரைப்படங்கள்
1931 - காளிதாஸ் ( முதல் தமிழ் பேசும் படம் )
1933 - வள்ளித்திருமணம்
1934 - பவளக்கொடி (M.K.தியாகராஜ பாகவதர் நடித்த படம்) ,ஸ்ரீனிவாச கல்யாணம்
1935 - நந்தனார் ( K.B.சுந்தராம்பாள் நடித்த படம் )
1936 - சதிலீலாவதி ( M.G.ராமச்சந்திரன் அறிமுகமான படம் )
1939 - தியாக பூமி ( கதை : கல்கி )
1944 - ஹரிதாஸ்
1947 - ராஜகுமாரி ( M.G.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படம் )
1948 - சந்திரலேகா ( தயாரிப்பு : ஜெமினி பிக்சர்ஸ் )
1949 - வேலைக்காரி ( கதை,வசனம் : பேரறிஞர் C.N.அண்ணாதுரை )
1952 - பராசக்தி ( சிவாஜிகணேசன் நடித்த முதல்படம் )
1953 - ஒளவையார் ,தேவதாஸ் ,திரும்பிப்பார்
1954 - ரத்தக்கண்ணீர் ,மலைக்கள்ளன்
1958 - நாடோடிமன்னன் ,உத்தமபுத்திரன்
1961 - பாலும் பழமும் ,பாசமலர் ,பாவமன்னிப்பு ,கப்பலோட்டிய தமிழன்
1962 - நெஞ்சில் ஓர் ஆலயம் ,கொஞ்சும் சலங்கை
1964 - கர்ணன் ,புதிய பறவை ,நவராத்திரி ,படகோட்டி ,காதலிக்க நேரமில்லை ,பூம்பூகார் ,
நீர்க்குமிழி (K.பாலச்சந்தர் இயக்கிய முதல்படம்)
1965 - திருவிளையாடல் ,ஆயிரத்தில் ஒருவன் ,எங்க வீட்டுப் பிள்ளை ,வெண்ணிற ஆடை
1966 - அன்பே வா ,சரஸ்வதி சபதம்
1967 - பாமா விஜயம்
1968 - தில்லானா மோகனம்பாள் ,ஒளிவிளக்கு ,உயர்ந்த மனிதன் ,எதிர்நீச்சல் ,குடியிருந்த கோயில் ,
பணமா பாசமா
1969 - இருகோடுகள் , அடிமைப்பெண் ,தெய்வமகன்
1970 - வியட்நாம் வீடு ,மாட்டுக்கார வேலன்
1971 - ரிக்ஷாக்காரன் ,அன்னை வேளாங்கன்னி ,முகமது பின் துக்ளக்
1972 - வசந்தமாளிகை ,பட்டிக்காடா பட்டணமா ,இதய வீணை
1973 - கெளரவம் ,அரங்கேற்றம் ,உலகம் சுற்றும் வாலிபன்
1974 - அவள் ஒரு தொடர்கதை
1976 - அன்னக்கிளி ( இளையராஜா இசையமைத்த முதல்படம் ) ,மன்மதலீலை
1977 - 16 வயதினிலே ( பாரதிராஜா இயக்கிய முதல்படம் )
1978 - முள்ளும் மலரும் ,கிழக்கே போகும் ரயில்
1979 - நினைத்தாலே இனிக்கும் ,உதிரிப்பூக்கள்
1980 - ஒருதலை ராகம் ,நெஞ்சத்தைக் கிள்ளாதே
1981 - அலைகள் ஓய்வதில்லை ,தண்ணீர் தண்ணீர்
1982 - மூன்றாம் பிறை ,வாழ்வே மாயம் ,பயணங்கள் முடிவதில்லை
1983 - மலையூர் மம்பட்டியான் ,முந்தானை முடிச்சு
1984 - விதி ,வைதேகி காத்திருந்தாள்
1985 - சிந்து பைரவி ,படிக்காதவன் ,பூவே பூச்சூடவா ,முதல் மரியாதை
1986 - கடலோரக் கவிதைகள் ,சம்சாரம் அது மின்சாரம்
1987 - நாயகன் ,பேசும் படம் ,வேதம் புதிது
1988 - அக்னி நட்சத்திரம் ,வீடு
1989 - ஆபூர்வ சகோதரர்கள் ,கரகாட்டக்காரன்
1990 - அஞ்சலி ,மைக்கேல் மதன காமராஜன் ,கேளடி கண்மணி
1991 - தளபதி
1992 - தேவர்மகன் ,ரோஜா ( A.R.ரஹ்மான் இசையமைத்த முதல்படம் )
1993 - கிழக்கு சீமையிலே ,திருடா திருடா ,ஜென்டில்மேன்
1994 - காதலன் ,கருத்தம்மா ,மகாநதி
1995 - பம்பாய் ,பாட்ஷா ,முத்து
1996 - உள்ளத்தை அள்ளித்தா ,காதல் கோட்டை ,இந்தியன்
1998 - ஜீன்ஸ்

எஸ்.ஜானகி பாடிய சில பாடல்கள்


எஸ்.ஜானகி பாடிய சில பாடல்கள்

1.மச்சானை பார்த்திங்களா ( அன்னக்கிளி ) பாடல் : பஞ்சு அருணாச்சலம்
2.வாழவைக்கும் காதலுக்கு ஜே ( அபூர்வ சகோதரர்கள் ) பாடல் : வாலி
3.தாஜ்மகால் தேவையில்லை ( அமராவதி )
4.இரவு நிலவு ( அஞ்சலி )
5.தூங்காத விழிகள் ( அக்னி நட்சத்திரம் )
6.சிறிய பறவை சிறகை ( அந்த ஒரு நிமிடம் )
7.கண்ணிலே என்ன ( அவள் ஒரு தொடர்கதை ) பாடல் : கண்ணதாசன்
8.ரோஜாப்பூ நாடி ( அக்னி நட்சத்திரம் )
9.ராசாவே உன்னை விடமாட்டேன் ( அரண்மனைக்கிளி )
10.ஆயிரம் தாமரை மொட்டுகளே ( அலைகள் ஒய்வதில்லை )
11.மாதா உன் கோயிலில் ( அச்சாணி )
12.என்னைப் பாடச் சொல்லாதே ( ஆண்பாவம் )
13.விளக்கு வைப்போம் ( ஆத்மா )
14.தானாத் தலையாடுண்டா ( ஆராரோ ஆரிரரோ )
15.தூக்கம் உன் கண்களை ( ஆலயமணி )
16.கண்மணியே காதல் ( ஆறிலிருந்து அறுபது வரை )
17.ஒரு கிளி உருகுது ( ஆனந்த கும்மி )
18.வசந்தம் பாடிவர ( இரயில் பயணங்களில் )
19.வானுயர்ந்த சோலையிலே ( இதய கோயில் )
20.நான் ஆளான ( இது நம்ம ஆளு )
21.பன்னீரில் நனைந்த ( உயிரே உனக்காக )
22.தேனே தென்பாண்டி ( உதய கீதம் )
23.தாலாட்டு மாறிப் போனதே ( உன்னை நான் சந்தித்தேன் )
24.ஒரு நாள் உன்னோடு ( உறவாடும் நெஞ்சம் )
25.இந்த மாமனோட மனசு ( உத்தம ராசா )
26.நெஞ்சினிலே நெஞ்சினிலே ( உயிரே )
27.ஜெர்மனியின் செந்தேன் ( உல்லாச பறவைகள் )
28.சொர்க்கமே என்றாலும் ( ஊரு விட்டு ஊரு வந்து )
29.ஒரு சந்தன காட்டுக்குள்ளே ( எல்லாமே என் ராசாதான் )
30.பஞ்சு மிட்டாய் சீல ( எட்டுபட்டி ராசா )
31.ஒரு நாளும் உன்னை ( எஜமான் )
32.கட்டி வச்சுக்கோ ( என் ஜீவன் பாடுது )
33.எங்கிருந்தோ என்னை ( ஐ லவ் இந்தியா )
34.மலரே மெளனமா ( கர்ணா )
35.அடி ஆத்தாடி இள ( கடலோர கவிதைகள் )
36.மாங்குயிலே பூங்குயிலே ( கரகாட்டக்காரன் )
37.எந்தன் நெஞ்சில் ( கலைஞன் )
38.குயிலே கவிக்குயிலே ( கவிக்குயில் )
39.பட்டு வண்ண ரோசாவாம் ( கன்னி பருவத்திலே )
40.காலம் காலமாய் பெண் ( கற்பூரதீபம் )
41.வானிலே தேன்நிலா ( காக்கிச் சட்டை )
42.நாதம் என் ஜீவனே ( காதல் ஓவியம் )
43.எர்ராணி குர்ரதான்னி ( காதலன் )
44.ஒரு வானவில் போலே ( காற்றினிலே வரும் கீதம் )
45.பூவரசம் பூ பூத்தாச்சு ( கிழக்கே போகும் ரயில் )
46.விழிகள் மேடையாம் ( கிளிஞ்சல்கள் )
47.உன்னை நானறிவேன் ( குணா )
48.தென்றல் காத்தே ( கும்பக்கரை தங்கைய்யா )
49.பேரைச் சொல்லவா ( குரு )
50.ரோஜா ஒன்று ( கொம்பேறி மூக்கன் )
51.தாலாட்டும் பூங்காற்று ( கோபுர வாசலிலே )
52.பள்ளிக்கூடம் போகலாமா ( கோயில் காளை )
53.மார்கழி திங்களல்லவா ( சங்கமம் )
54.பூட்டுக்கள் போட்டாலும் ( சத்ரியன் )
55.காக்கிச் சட்ட ( சங்கர் குரு )
56.நேத்து ராத்திரி ( சகலகலா வல்லவன் )
57.அடடட மாமரக்கிளியே ( சிட்டுக் குருவி )
58.கூண்டுக்குள்ள என்ன ( சின்ன கவுண்டர் )
59.என்னை மானமுள்ள ( சின்ன பசங்க நாங்க )
60.ராதைக்கேற்ற கண்ணணோ ( சுமைதாங்கி )
61.சலக்கு சலக்கு சேலை ( செம்பருத்தி )
62.வளையல் சத்தம் யம்மா ( சேலம் விஷ்ணு )
63.ராத்திரியில் பூத்திருக்கும் ( தங்க மகன் )
64.சுந்தரி கண்ணால் ( தளபதி )
65.சந்தைக்கு வந்த கிளி ( தர்மதுரை )
66.நீதானா நீதானா ( தாலாட்டு பாட வா )
67.சும்மா நிக்காதிங்க ( தூங்காதே தம்பி தூங்காதே )
68.இஞ்சி இடுப்பழகா ( தேவர்மகன் )
69.தேவ மல்லிகை பூவே ( நடிகன் )
70.கொட்ட பாக்கும் ( நாட்டாமை )
71.பெண் மானே சங்கீதம் ( நான் சிகப்பு மனிதன் )
72.பிள்ளை நிலா ( நீங்கள் கேட்டவை )
73.என் ஜீவன் பாடுது ( நீ தானா அந்தக்குயில் )
74.மணி ஓசை கேட்டு ( பயணங்கள் முடிவதில்லை )
75.அசைந்தாடும் காற்றுக்கும் ( பார்வை ஒன்றே போதுமே )
76.கருத்த மச்சான் ( புது நெல்லு புது நாத்து )
77.மெட்டி மெட்டி ( புள்ளக்குட்டிக்காரன் )
78.நெஞ்சிக்குள்ளே இன்னாருன்னு ( பொன்னுமணி )
79.ஆசை அதிகம் வச்சு ( மறுபடியும் )
80.கன்னி மனம் கெட்டு ( மணமளே வா )
81.முதல்வனே ( முதல்வன் )
82.செக்க செக்க செவந்த ( வல்லரசு )
83.பொன்மேனி உருகுதே ( மூன்றாம் பிறை )
84.ஊருசனம் தூங்கிருச்சு ( மெல்ல திறந்தது கதவு )
85.வா வா பூவே வா ( ரிஷி )
86.வெள்ளை புறாவொன்று ( புதுக்கவிதை )
87.கோழி கூவும் நேரத்துல ( வண்ண வண்ண பூக்கள் )
88.சின்ன ராசாவே ( வால்டர் வெற்றிவேல் )
89.வா வா அன்பே பூஜை ( ஈரமான ரோஜாவே )
90.பாம்பே டையிங் ( சிஷ்யா )
91.இவளொரு இளங்குருவி ( பிரம்மா )
92.தாலாட்டுதே ( கடல் மீன்கள் )
93.காற்றில் எந்தன் கீதம் ( ஜானி )
94.ஒட்டகத்தை கட்டிக்கோ ( ஜென்டில்மேன் )
95.காதல் கடிதம் தீட்டவே ( ஜோடி )
96.கண்ணன் மனம் ( வசந்த ராகம் )
97.மஞ்சள் பூசும் ( சக்கரை தேவன் )
98.மூக்குத்தி பூ மேலே ( மெளன கீதங்கள் )ஞு
99.மந்திரம் சொன்னேன் ( வேதம் புதிது )
100.மல்லியப்பூ பூத்திருக்கு ( தாய் மேல் ஆணை )

C.S.ஜெயராமன்

C.S.ஜெயராமன் பாடிய சில பாடல்கள் :

1.கா கா கா ( பராசக்தி 1952 )
பாடல் : உடுமலை நாராயணகவி , இசை : R.சுதர்சனம் ,தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்

2.அன்பினாலே ( பாசவலை 1956 )
பாடல் : அ.மருதகாசி , இசை : விஸ்வநாதன் , ராமமூர்த்தி ,தயாரிப்பு : மார்டன் தியேட்டர்ஸ்

3.அன்பாலே தேடிய ( தெய்வப்பிறவி 1960 )
பாடல் : உடுமலை நாராயணகவி , இசை : R.சுதர்சனம் ,தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்

4.சிரித்தாலும் ( களத்தூர் கண்ணம்மா 1960 )
பாடல் : கண்ணதாசன் , இசை : R.சுதர்சனம் ,தயாரிப்பு : AVM

5.நீ சொல்லாவிடில் ( குறவஞ்சி 1960 )
பாடல் : R.கிருஷ்ணமூர்த்தி , இசை : T.R.பாப்பா ,தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்

6.பெண்ணே உன் கதி ( பொன்மாலை 1960 )
பாடல் : மாயவநாதன் , இசை : R.சுதர்சனம் ,தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்

7.உள்ளம் ரெண்டும் ஒன்று ( புதுமைப்பித்தன் 1957 )
பாடல் : T.N.ராமைய்யாதாஸ் , இசை : G.ராமநாதன் , தயாரிப்பு : சிவகாமி பிக்சர்ஸ்

8.வண்ணதமிழ் ( பாவைவிளக்கு 1960 )
பாடல் : அ.மருதகாசி , இசை : K.V.மகாதேவன் ,தயாரிப்பு : ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ்

9.காவியமா ( பாவைவிளக்கு 1960 )
பாடல் : அ.மருதகாசி , இசை : K.V.மகாதேவன் ,தயாரிப்பு : ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ்

10.ஈடற்ற பத்தினியின் ( தங்கப்பதுமை 1958 )
பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , இசை : விஸ்வநாதன் , ராமமூர்த்தி ,தயாரிப்பு :ஜீபிடர் பிக்சர்ஸ்

11.நெஞ்சு பொறுக்குதில்லையே ( பராசக்தி 1952 )
பாடல் : பாரதியார் , இசை : R.சுதர்சனம் ,தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்

12.விண்ணோடும் ( புதையல் 1957 ) உடன் பாடியவர் : பி.சுசிலா
பாடல் : ஆத்மநாதன் , இசை : விஸ்வநாதன் , ராமமூர்த்தி , தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்

13.குற்றம் புரிந்தவன் ( ரத்தக்கண்ணீர் 1958 )
பாடல் : ஆத்மநாதன் , இசை : C.S.ஜெயராமன் , தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்

14.இன்று போய் நாளை ( சம்பூர்ண ராமாயணம் 1958 )
பாடல் : ஆத்மநாதன் , இசை : K.V.மகாதேவன் , தயாரிப்பு : M.A.V பிக்சர்ஸ்

15.தன்னைத் தானே ( தெய்வப்பிறவி 1960 )
பாடல் : உடுமலை நாராயணகவி , இசை : R.சுதர்சனம் ,தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்

மெல்லிசை மன்னர்கள்

மெல்லிசை மன்னர்கள்
விஸ்வநாதன் , ராமமூர்த்தி இசையமைப்பில் உருவான சில பாடல்கள் :

1.எங்கே தேடுவேன் ( பணம் )
2.மயக்கும் மாலை ( குலேபகாவலி )
3.குறுக்கு வழியில் ( மகாதேவி )
4.முகத்தில் முகம் ( தங்கப்பதுமை )
5.செந்தமிழ் தேன்மொழியாள் ( மாலையிட்ட மங்கை )
6.தென்றல் உறங்கிடும் ( பெற்ற மகனை விற்ற அன்னை )
7.ஆடைகட்டி ( அமுதவல்லி )
8.ஏன் பிறந்தாய் மகனே ( பாகப்பிரிவினை )
9.தங்கத்திலே ஒரு குறை ( பாகப்பிரிவினை )
10.ஆடாத மனமும் ( மன்னாதி மன்னன் )
11.பிறக்கும் போதும் ( கவலை இல்லாத மனிதன் )
12.பாலிருக்கும் பழமிருக்கும் ( பாவமன்னிப்பு )
13.அத்தான் என்னத்தான் ( பாவமன்னிப்பு )
14.ஜல் ஜல் ஜல் ( பணம் )
15.காலங்களில் அவள் ( பாவமன்னிப்பு )
16.மாலைப் பொழுதின் ( பாக்யலெட்சுமி )
17.மலர்களைப்போல் தங்கை ( பாசமலர் )
18.நான் பேச நினைப்பதெல்லாம் ( பாலும் பழமும் )
19.பால்வண்ணம் ( பாசம் )
20.பாலும் பழமும் ( பாசம் )
21.உடலுக்கு உயிர்காவல் ( மணப்பந்தல் )
22.வாராய் என் தோழி ( பாசமலர் )
23.அத்திக்காய் காய் ( பலே பாண்டியா )
24.தேவன் கோயில் ( மணியோசை )
25.எங்கிருந்தாலும் வாழ்க ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
26.கல்லெல்லாம் மாணிக்க ( ஆலயமணி )
27.கொடி அசைந்ததும் ( பார்த்தால் பசி திரும் )
28.மனிதன் என்பவன் ( சுமைதாங்கி )
29.ஓடம் நதயினிலே ( காத்திருந்த கண்கள் )
30.பொன்னை விரும்பும் ( ஆலயமணி )
31.பொன்னொன்று ( படித்தால் மட்டும் போதுமா )
32.பூஜைக்கு வந்த மலரே ( பாதகாணிக்கை )
33.நினைப்பதெல்லாம் ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
34.பொறந்தாலும் ( போலிஸ்காரன் மகள் )
35.ரோஜா மலரே ( வீர திருமகன் )
36.சொன்னது நீதானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
37.உள்ளம் என்பது ஆமை ( பார்த்தால் பசி திரும் )
38.வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )
39.வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
40.வீடுவரை உறவு ( பாத காணிக்கை )
41.இந்த மன்றத்தில் ( போலிஸ்காரன் மகள் )
42.அன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )
43.அத்தை மடி ( கற்பகம் )
44.அவள் பறந்து போனாளே ( பார் மகளே பார் )
45.கண்கள் எங்கே ( கர்ணன் )
46.நெஞ்சம் மறப்பதில்லை ( கர்ணன் )
47.நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )
48.பார் மகளே பார் ( ஆனந்த ஜோதி )
49.பனி இல்லாத ( ஆனந்த ஜோதி )
50.பாரப்பா பழனியப்பா ( பெரிய இடத்துப் பெண் )
51.பக்கத்து வீட்டு ( கற்பகம் )
52.பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )
53.உள்ளத்தில் நல்ல உள்ளம் ( கர்ணன் )
54.ஆடவரெல்லாம் ( கருப்புப் பணம் )
55.ஆயிரத்தில் ( கை கொடுத்த தெய்வம் )
56.ஆரோடும் மண்ணில் ( பழனி )
57.அமைதியான நதி ( ஆண்டவன் கட்டளை )
58.அவளுக்கென்ன ( சர்வர் சுந்தரம் )
59.அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )
60.அவள் மெல்ல சிரித்தாள் ( பச்சை விளக்கு )
61.அத்தை மகள் ரத்தினத்தை ( பணக்கார குடும்பம் )
62.அழகே வா ( ஆண்டவன் கட்டளை )
63.எனக்கொரு மகன் ( பணம் படைத்தவன் )
64.என்ன பார்வை ( காதலிக்க நேரமில்லை )
65.ஹலோ மிஸ் ( என் கடமை )
66.சிட்டுக் குருவி ( புதிய பறவை )
67.அண்ணன் என்னடா ( பழனி )
68.இந்த புன்னகை ( தெய்வத் தாய் )
69.நான் ஒரு குழந்தை ( படகோட்டி )
70.ஒளிமயமான எதிர்காலம் ( பச்சைவிளக்கு )
71.கண் போன போக்கிலே ( பணம் படைத்தவன் )
72.பறக்கும் பந்து பறக்கும் ( பணக்கார குடும்பம் )
73.பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )
74.சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் )
75.மூன்றெழுத்தில் என் ( தெய்வத்தாய் )
76.தொட்டால் பூ மலரும் ( படகோட்டி )
77.தங்கரதம் ( கலைக்கோயில் )
78.அதோ அந்த பறவை ( ஆயிரத்தில் ஒருவன் )
79.சின்ன சின்ன கண்ணனுக்கு ( வாழ்க்கை படகு )
80.என்ன என்ன வார்த்தைகளோ ( வெண்ணிற ஆடை )
81.காதல் நிலவே ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
82.கண்ணன் வருவான் ( நெஞ்சிருக்கும் வரை )
83.குமரிப் பெண்ணின் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
84.தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )
85.நேற்றுவரை நீ யாரோ ( வாழ்க்கைப் படகு )
86.உன்னை நான் சந்தித்தேன் நீ ( ஆயிரத்தில் ஒருவன் )
87.யார் அந்த நிலவு ( சாந்தி )
88.ஹலோ மிஸ்டர் ஜமின்தார் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
89.நான் மாந்தோப்பில் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
90.சித்திரமே ( வெண்ணிற ஆடை )
91.பூ முடிப்பாள் ( நெஞ்சிருக்கும் வரை )
92.விண்ணோடும் முகிலோடும் ( புதையல் )

Monday, July 19, 2010

Trichy Loganathan Singer

திருச்சி லோகநாதன்
(சில குறிப்புகள்)
மலைக்கோட்டை மாநகரில் நகைத்தொழில் செய்த சுப்ரமணியன் என்பவருக்கு திருச்சி லோகநாதன்மகனாக தோன்றியவர் காலத்தை வென்ற பல திரை பாடல்களைப் பாடிய திருச்சி லோகநாதன் அவர்கள்.இவர் பெயரில் உள்ள T என்ற எழுத்து திருச்சிராப்பள்ளியை குறிப்பதாகும்.
சங்கீதக் கல்வி அளித்தவர்:நடராஜன்
சிறுவயதில் ஜி.ராமநாதன் இசையமைத்த பாடல்களை விருப்பமாகப் பாடுவார்.
பாடிய முதல் திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத்தொடங்கும் பாடல்,மக்கள்திலகம் எம்.ஜி,ராமச்சந்திரன் கதாநாயகனாக நடித்த முதல் படத்தில் ஜி.ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார்.

இரண்டாவது பாடல்:கலைஞர் கதை,வசனத்தில் உருவான அபிமன்யூ திரைப்படத்தில் இடம்பெற்ற 'இனி வசந்தமாம் வாழ்விலே' என்ற பாடல்.

திருச்சி லோகநாதன் பாடிய காலத்தை வென்ற கானங்கள்:
கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்),
ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்),
அடிக்கிற கைதான் அணைக்கும் (வண்ணக்கிளி),
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்,வெள்ளிப் பனிமலையின் (கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் இடம்பெற்ற மகாகவி பாரதியின் பாடல்கள்),
உலவும் தென்றல் காற்றினிலே (மந்திரி குமாரி)
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே(பானை பிடித்தவள் பாக்கியசாலி)
வில்லேந்தும் வீரரெல்லாம் (குலேபாகாவலி)
பொன்னான வாழ்வு(டவுன்பஸ்)

மனைவி:சி.டி.ராஜகாந்தத்தின் மகள் ராஜலெட்சுமி

மகன்கள்:மகராஜன்,
தீபன் சக்கரவர்த்தி ('பூங்கதவே தாழ் திறவாய்' என நிழல்கள் படத்தில் கீதமிசைத்தவர் இவர்தான்),தியாகராஜன்.

குறிப்பிட தகுந்த இரண்டு சம்பவங்கள்:
1.நகைச்சுவை நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி கொழுவில் மதுரை சோமு பாடிய பாடலை ரசித்து தான் கையில் வைத்திருந்த வெள்ளி வெற்றிலை பெட்டியை பரிசளித்தார்.

2.சம்பள விஷயத்தில் கறார் பேர்வழி,நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்த தூக்குதூக்கி திரைப்படத்தில் இடம்பெற்ற 8 பாடல்களையும் வாய்ப்பு வந்தபோது ஒரு பாடலுக்கு ரூ 500 சம்பளம் கேட்டார்,தயாரிப்பாளர்கள் சம்பளத்தை குறைக்கச்சொல்ல மதுரையிலிருந்து புதுசா ஒருத்தர் வந்திருக்கார்,அவரை பாடச்சொல்லுங்க என்று கூறிவிட்டார்.திருச்சி லோகநாதன் சுட்டிக்காட்டிய அந்த மதுரைக்காரர்தான் தூக்குதூக்கி படத்தில் பாடினார்,
அவர்தாங்க T.M.செளந்தரராஜன்.

மறைவு:17 நவம்பர் 1989.



தகவல் திரட்ட உதவியவை:காரைக்கால் வானொலி நிலைய இசை நூலகம்,வானொலி நண்பர்கள்,ராணி வாரஇதழ்.

எழுத்தாக்கம்:
காரைக்கால் கே.பிரபாகரன்.

தமிழ் திரைப்படங்களில் பாரதியார் பாடல்கள்


தமிழ் திரைப்படங்களில் பாரதியார் பாடல்கள்
மகாகவி சுப்ரமணிய பாரதியின் பாடல்கள் பலவற்றை தமிழ் திரைப்படங்களில் வெகு நேர்த்தியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.இறை உணர்வு,தேச உணர்வு, விடுதலை வேட்கை,சமூக எழுச்சி,காதல் என பல சூழல்களில்
தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியின் பாடல்கள் பட்டியல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் : நாம் இருவர்
விடுதலை விடுதலை ( பாடியவர் : T.R.மகாலிங்கம்
ஆடுவோமே (பாடியவர் : D.K.பட்டம்மாள்
வெற்றி எட்டுதிக்கும் (பாடியவர் : D.K.பட்டம்மாள்
சோலைமலர் ( பாடியவர்கள் : T.R.மகாலிங்கம்,T.S.பகவதி
வாழிய செந்தமிழ் ( பாடியவர்கள் : T.S.பகவதி,தேவநாராயணன்

திரைப்படம் : வேதாள உலகம்
செந்தமிழ் நாடென்னும் ( பாடியவர் : T.R.மகாலிங்கம் )
*[[தீராத விளையாட்டு பிள்ளை ( பாடியவர் : D.K.பட்டம்மாள் )]]
*[[ஓடி விளையாடு பாப்பா ( பாடியவர்கள் : T.R.மகாலிங்கம்,M.S.ராஜேஸ்வரி )]]
*[[தூண்டில் புழுவினைப் போல் (பாடியவர் : D.K.பட்டம்மாள் )]]

திரைப்படம் : ஏழாவது மனிதன் 1981 இசை: L.வைத்தியநாதன்
காக்கைச் சிறகினிலே ( பாடியவர் :K.J.யேசுதாஸ்
வீணையடி நீ எனக்கு ( பாடியவர்கள் :K.J.யேசுதாஸ்,B.நீரஜா )
நல்லதோர் வீணை ( பாடியவர் :ராஜ்குமார்பாரதி )
அச்சமில்லை ( பாடியவர் :S.P.பாலசுப்ரமணியம் )
நெஞ்சில் உரமுமின்றி ( பாடியவர் :ராஜ்குமார்பாரதி )
ஓடி விளையாடு பாப்பா ( பாடியவர்கள் : K.J.யேசுதாஸ்,சாய்பாபா )
மனதில் உறுதி வேண்டும் ( பாடியவர் :B.நீரஜா )
செந்தமிழ் நாடென்னும் ( பாடியவர் :P. சுசிலா)

திரைப்படம் : கப்பலோட்டிய தமிழன் 1961 இசை: G.ராமநாதன்
என்று தணியும்( பாடியவர் :T.லோகநாதன் )
வெள்ளிப் பனிமலையின் ( பாடியவர்கள் :Dr.சீர்காழி S.கோவிந்தராஜன்,T.லோகநாதன் )
காற்றுவெளியிடை கண்ணம்மா ( பாடியவர்கள் :P.B.சீனிவாஸ்,P. சுசிலா)


திரைப்படம் : பாரதி இசை : இளையராஜா
நிற்பதுவே நடப்பதுவே ( பாடியவர் :ஹரிஷ் ராகவேந்திரா)
கேளடா மானிடவா ( பாடியவர் :ராஜ்குமார் பாரதி)
நின்னைச்சரண்( பாடியவர்கள் :இளையராஜா,பாம்பே ஜெயஸ்ரீரி )
பாரத சமுதாயம் ( பாடியவர் :K.J.யேசுதாஸ் )
எதிலும் இங்கு ( பாடியவர் : மது பாலகிருஷ்ணன் )
வந்தேமாதரம் ( பாடியவர் : மது பாலகிருஷ்ணன் )
அக்கினி குஞ்சு ( பாடியவர் :K.J.யேசுதாஸ் )
நல்லதோர் வீணை ( பாடியவர்கள் :மனோ,இளையராஜா )
நின்னைச் சரணடைந்தேன் ( பாடியவர் :இளையராஜா )




பிற படங்களில் இடம்பெற்ற பாடல்கள்
பாரத சமுதாயம் ( வாழ்க்கை, பாடியவர் : D.K.பட்டம்மாள் )
மாதர் தம்மை ( பெண், பாடியவர் : T.A.மோதி )
கொட்டு முரசே ( ஓர் இரவு, பாடியவர்கள் :K.R.ராமசாமி,M.S.ராஜேஸ்வரி )
எங்கிருந்தோ வந்தான் ( படிக்காத மேதை ,Dr.சீர்காழி S.கோவிந்தராஜன்,இசை:K.V.மகாதேவன் )
சிந்துநதியின் ( கை கொடுத்த தெய்வம் 1963 ,
பாடியவர்கள் :T.M.செளந்தரராஜன்,J.V.ராகவலு,L.R.ஈஸ்வரி இசை:M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி )
சுட்டும் விழிச்சுடர்தான் ( கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ,
பாடியவர் :ஹரிஹரன் ,இசை:A.R.ரஹ்மான்)

ஜே.பி.சந்திரபாபு


ஜே.பி.சந்திரபாபு


ஜே.பி.சந்திரபாபு பாடி நடித்த பாடல்கள் :

ஜாலி லைப் ( கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )
விளையாடு ராஜா ( நான் சொல்லும் ரகசியம் 1959 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
கண்மணிப் பாப்பா ( தட்டுங்கள் திறக்கப்படும் 1966 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
தாங்கதம்மா (செந்தாமரை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
ஆளு கனம் ( கண்கள் 1953 கம்பதாசன் இயற்றிய பாடல் )
கோவா மாம்பழமே ( மாமன் மகள் 1955 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )
புத்தியுள்ள மனிதன் ( அன்னை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
ராக் ராக் அண்ட் ரோல் ( பதிபக்தி 1958 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
பம்பரக் கண்ணாலே ( மணமகள் தேவை 1957 கே.டி.சந்தானம் இயற்றிய பாடல் )
ஐயோ மச்சான் மன்னா ( ஸ்ரீ வள்ளி 1961 ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
ஒற்றைக் கண்ணு ( வாலிப விருந்து 1967 சீத்தாராமன் இயற்றிய பாடல் )
எப்போ வச்சிக்கலாம் ( பந்தபாசம் 1962 மாயவநாதன் இயற்றிய பாடல் )
என்னைத் தெரியலையா ( யாருக்கு சொந்தம் 1963 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
சிரிப்பு வருது ( ஆண்டவன் கட்டளை 1964 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
தனியா தவிக்கிற வயசு ( பாதகாணிக்கை 1962 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
கவலையில்லாத மனிதன் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
பிறக்கும் போதும் அழுகின்றாய் ( கவலையில்லாத மனிதன்1960 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
ஒன்னுமே புரியல ( குமாரராஜா 1961 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
ஹலோ மை டியர் ( புதையல் 1957 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
குங்குமப்பூவே ( மரகதம் 1959 கு.மா.பாலசுப்ரமணியன் இயற்றிய பாடல் )
தடுக்காதே என்னை ( நாடோடி மன்னன் 1958 ஆத்மநாதன் இயற்றிய பாடல் )
தில்லானா பாட்டு ( புதுமைப்பித்தன் 1957 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
சரியான ஜோடி தந்தானே ( காத்தவராயன் 1958 தஞ்சை ராமைய்யாதாஸ் இயற்றிய பாடல் )
நான் ஒரு முட்டாளுங்க ( சகோதரி 1959 கண்ணதாசன் இயற்றிய பாடல் )
சந்தோஷம் வேணுமென்றால் ( சுகம் எங்கே 1954 அ.மருதகாசி இயற்றிய பாடல் )
அச்சு நிமிர்ந்த வண்டி ( குலேபகாவலி 1955 )
சொல்லுறதை சொல்லிப்புட்டேன் ( பாண்டித்தேவன் 1959 பட்டுக்கோட்டை கல்யானசுந்தரம் இயற்றிய பாடல் )
நீ ஆடினால் ( பாண்டித்தேவன் 1959 )
மனதிற்குகந்த மயிலே ( பெற்றமனம் 1960 )
பாடிப் பாடிப் ( பெற்றமனம் 1960 பாரதிதாசன் )

பிறருடைய நடிப்பில் பாடல் ஜே.பி.சந்திரபாபு பாடிய பாடல் :
கல்யாணம் ஆஹா கல்யாணம் ( பெண் 1954 )

T.M.செளந்தரராஜன்


T.M.செளந்தரராஜன் பாடிய சில பாடல்கள்

1.மாசிலா நிலவே நம் ( அம்பிகாபதி 1957 )
2.வசந்த முல்லை ( சாரங்கதாரா 1958 )
3.மோஹன புன்னகை ( வணங்காமுடி 1957 )
4.ஒன்றா இரண்டா ( செல்வம் 1966 )
5.ஏரிக்கரையின் மேலே ( முதலாளி 1957 )
6.மணப்பாறை மாடுகட்டி ( மக்களை பெற்ற மகராசி 1957 )
7.யாரடி நீ மோகினி ( உத்தம புத்திரன் 1958 )
8.சித்திரம் பேசுதடி ( சபாஷ் மீனா 1959)
9.உள்ளதை சொல்வேன் ( படிக்காத மேதை 1960 )
10.நினைச்சது ஒண்ணு ( தை பிறந்தால் வழி பிறக்கும் 1958 )
11.இசை கேட்டால் ( தவப் புதல்வன் 1972 )
12.நான் பெற்ற செல்வம் ( தவப் புதல்வன் 1972 )
13.நினைத்து நினைத்து ( சதாரம் 1956 )
14.முத்தைத்தரு ( அருணகிரிநாதர் 1964 )
15.பாட்டும் நானே ( திருவிளையாடல் 1965 )
16.சிந்தனை செய் மனமே ( அம்பிகாபதி 1957 )
17.சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் 1964 )
18.முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப் பதுமை 1958 )
19.டிங்கிரி டிங்காலே ( அன்பு எங்கே )
20.முத்துக் குளிக்க வாரிங்களா ( அனுபவி ராஜா அனுபவி )
21.ஹலோ மிஸ் ஹலோ மிஸ் ( என் கடமை )
22.கை விரலில் பிறந்தது நாதம் ( கல்லும் கனியாகும் )
23.என்னருமை காதலிக்கு ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் )
24.வெண்ணிலா வானில் ( மன்னிப்பு )
25.வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )
26.மயங்கிவிட்டேன் ( அன்னமிட்டகை )
27.கொடி அசைந்ததும் ( பார்த்தால் பசி தீரும் )
28.மெல்ல மெல்ல அருகில் ( சாரதா )
29.குயிலாக நான் ( செல்வமகள் )
30.மனம் ஒரு குரங்கு ( செல்வமகள் )
31.ஒளிமயமான எதிர்காலம் ( பச்சை விளக்கு )
32.பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )
33.மலர்களைப் போல் தங்கை ( பாசமலர் )
34.முத்துக்களோ கண்கள் ( நெஞ்சிருக்கும் வரை )
35.கல்லெல்லாம் மாணிக்க ( ஆலயமணி )
36.ஞாயிறு என்பது ( காக்கும் கரங்கள் )
37.எத்தனை காலம்தான் ( மலைக்கள்ளன் )
38.திருடாதே பாப்பா ( திருடாதே )
39.காசேதான் கடவுளப்பா ( சக்கரம் )
40.தூங்கதே தம்பி ( நாடோடிமன்னன் )
41.ஒரு பக்கம் பார்க்கிறா ( மாட்டுக்கார வேலன் )
42.ஓடி ஓடி உழைக்கணும் ( நல்ல நேரம் )
43.மெல்லப்போ மெல்லப்போ ( காவல்காரன் )
44.கண்ணுக்கு தெரியலயா ( அதே கண்கள் )
45.அடி என்னடி ராக்கம்மா ( பட்டிக்காடா பட்டணமா )
46.அம்மாடி பொண்ணுக்கு ( ராமன் எத்தனை ராமனடி )
47.அடுத்தாத்து அம்புஜத்தை ( எதிர் நீச்சல் )
48.பூ மாலையில் ( ஊட்டி வரை உறவு )
49.நான் மலரோடு ( இரு வல்லவர்கள் )
50.அஹா மெல்ல நட ( புதிய பறவை )
51.அன்புள்ள மான் விழியே ( குழந்தையும் தெய்வமும் )
52.யார் அந்த நிலவு ( சாந்தி )
53.சிவப்புக்கல்லு மூக்குத்தி ( எல்லோரும் நல்லவரே )
54.பொன்மகள் வந்தாள் ( சொர்கம் )
55.என்ன வேகம் நில்லு பாமா ( குழந்தையும் தெய்வமும் )
56.உன்னை அறிந்தால் ( வேட்டைக்காரன் )
57.சத்தியம் இது ( வேட்டைக்காரன் )
58.சத்தியமே ( நீலமலைத் திருடன் )
59.நிலவைப்பார்த்து வானம் ( சவாளே சமாளி )
60.எங்கே நிம்மதி ( புதிய பறவை )
61.தரைமேல் பிறக்க வைத்தான் ( படகோட்டி )
62.சோதனை மேல் சோதனை ( தங்கப் பதக்கம் )
63.நண்டு ஊறுது ( பைரவி )
64.அமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை )
65.ஓராயிரம் பார்வையிலே ( வல்லவனுக்கு வல்லவன் )
66.உலகத்தின் கதவுகள் ( இரவும் பகலும் )
67.எங்கே அவள் ( குமரிக் கோட்டம் )
68.ஒரு தரம் ( குமரிக் கோட்டம் )
69.யாரை நம்பி ( எங்க ஊரு ராஜா )
70.அங்கே சிரிப்பவர்கள் ( ரிக்சாக்காரன் )
71.மனிதன் நினைப்பதுண்டு ( அவன்தான் மனிதன் )
72.ஏன் பிறந்தாய் மகனே ( பாகப்பிரிவினை )
73.உலகம் பிறந்தது எனக்காக ( பாசம் )
74.அதோ அந்த பறவை போல ( ஆயிரத்தில் ஒருவன் )
75.அன்று வந்ததும் அதே நிலா ( பெரிய இடத்துப் பெண் )
76.ஒரு ராஜா ராணியிடம் ( சிவந்த மண் )
77.முத்தமோ மோகமோ ( பறக்கும் பாவை )
78.மல்லிகை முல்லை ( அண்ணன் ஒரு கோவில் )
79.நான் பாடும் பாடல் ( நான் ஏன் பிறந்தேன் )
80.மலர் கொடுத்தேன் ( திரிசூலம் )
81.கட்டித்தங்கம் ( தாயைக் காத்த தனையன் )
82.அந்தப் புறத்தில் ஒரு மஹராணி ( தீபம் )
83.நீயும் நானும் ( கெளரவம் )
84.தெய்வமே ( தெய்வ மகன் )
85.யாருக்காக ( வசந்த மாளிகை )
86.நான் ஆணையிட்டால் ( எங்க வீட்டுப் பிள்ளை )
87.பூமழைத் தூவி ( நினைத்ததை முடிப்பவன் )
88.வடிவேலன் மனசு ( தாயில்லாமல் நானில்லை )

Thursday, July 15, 2010

தலைப்பு : வெற்றிச் சிந்தனைகள்

இன்று மிகமிக நல்ல நாள்,
மன்னிப்பு மிகப்பெரிய வெகுமதி,
சமயோஜித புத்தி மிகப்பெரிய தேவை,
வெறுப்பு வேண்டாதது,
பேராசை மிகக்கொடிய நோய்,
குற்றம் காணல் எல்லோருக்கும் சுலபம்,
கீழ்த்தரமான விஷயம் பொறாமை,
நம்பக்கூடாதது வதந்தி.
அதிகப் பேச்சு ஆபத்தை விளைவிக்கும்,
எல்லோருக்கும் உதவி செய்யலாம்,
உபதேசம் செய்யக் கூடாது,
வாய்ப்பை நழுவவிடக் கூடாது,
விவாதத்தை விலக்க வேண்டும்,
உயர்வுக்கு வழி உழைப்பு.

தொகுப்பு
கே.பிரபாகரன்,காரைக்கால்.609603.

செல் 9442402571
மின்னஞ்சல் prabak78@gmail.com,prabakpriya@yahoo.in
அஞ்சல் முகவரி
கா.பிரபாகரன்,
20 ,அரசு மருத்துவமனை வீதி,
நெடுங்காடு.
அ.கு,எண் 609603.
காரைக்கால் தாலுக்கா.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள்



பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்




பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் :

பாடல் - படம் - வெளிவந்த ஆண்டு

கருப்பொருள்:இயற்கை

1.ஆடுமயிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
2.ஓ மல்லியக்கா ( மக்களைப் பெற்ற மகராசி 1957 )
3.வம்புமொழி ( பாண்டித்தேவன்1959 )
4.வா வா வெண்ணிலவே ( செளபாக்கியவதி 1957 )
5.கனியிருக்கு ( எதையும் தாங்கும் இதயம் 1962 )
6.கொக்கரக் கொக்கரக்கோ சேவலே ( பதிபக்தி 1958 )
7.சலசல ராகத்திலே -கங்கையக்கா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
8.துணிந்தால் துன்பமில்லை ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
9.காக்காய்க்கும் ( பிள்ளைக் கனியமுது )
10.வா வா சூரியனே ( பாண்டித்தேவன் 1959 )
11.என்னருமை காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )

கருப்பொருள்:சிறுவர்

12.குழந்தை வளர்வது அன்பிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
13.அன்புத் திருமணியே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
14.அமுதமே என் அருமைக்கனியே ( உலகம் சிரிக்கிறது 1959 )
15.செங்கோல் நிலைக்கவே - மகுடம் காக்க ( இரத்தினபுரி இளவரசி 1959 )
16.சின்னஞ்சிறு கண்மலர் ( பதிபக்தி 1958 )
17.அழாதே பாப்பா ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958)
18.ஆனா ஆவன்னா ( அன்பு எங்கே 1958 )
19.இந்த மாநிலத்தை பாராய் மகனே ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
20.சின்னப்பயலே...சின்னப்பயலே ( அரசிளங்குமரி 1958)
21.தூங்காதே தம்பி தூங்கதே ( நாடோடி மன்னன் 1958 )
22.திருடாதே பாப்பா திருடாதே ( திருடாதே 1961 )
23.ஏட்டில் படித்ததோடு இருந்துவிடுதே ( குமாரராஜா 1961 )
24.உன்னைக் கண்டு நானாட ( கல்யாண பரிசு )

கருப்பொருள்:குழலும் யாழும்

25.பக்கத்திலே இருப்பே ( தேடிவந்த செல்வம் 1958 )
26.வாடாத சோலை ( படித்த பெண் 1956 )
27.புது அழகை -ஆணும் பெண்ணும் ( அவள் யார் 1959 )
28.படிக்க படிக்க நெஞ்சிருக்கும் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
29.காலம் எனுமொரு ஆழக்கடலில் ( அமுதவல்லி 1959 )
30.உள்ளங்கள் ஒன்றாகி ( புனர்ஜென்மம் 1961)
31.இன்று நமதுள்ளமே ( தங்கப்பதுமை 1958 )
32.கழனி எங்கும் கதிராடும் ( திருமணம் 1958 )
33.ஆசை வைக்கிற இடந்தெரியனும் ( கலையரசி 1963 )
34.என்னைப் பார்த்த கண்ணு ( குமாரராஜா 1961 )
35.அன்புமனம் கனிந்தபினனே ( ஆளுக்கொருவீடு 1960 )
36.நீயாடினால் ஊராடிடும் ( பாண்டித் தேவன் 1959 )
37.வாடிக்கை மறந்ததும் ஏனோ ( கல்யாணபரிசு 1959 )
38.நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு ( இரும்புத்திரை 1960 )
39.வருஷத்திலே ஒருநாளு தீபாவளி ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959)
40.ஆசையினாலே மனம் ( கல்யாணபரிசு 1959 )
41.துள்ளி துள்ளி அலைகளெல்லாம் ( தலை கொடுத்தான் தம்பி )
42.பெண்ணில்லே நீ ( ஆளுக்கொருவீடு 1960 )
43.ஆண்கள் மனமே அப்படித்தான் ( நான் வளர்த்த தங்கை )
44.மஞ்சப்பூசி பூ முடிச்சு ( செளபாக்கியவதி 1957 )
45.கன்னியூர் சாலையிலே ( பொன் விளையும் பூமி 1959 )
46.போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் -தாலி ( வீரக்கனல் 1960 )
47.அடக்கிடுவேன் ( அவள் யார் 1959 )
48.எழுந்தென்னுடன் வாராய் ( தங்கப்பதுமை 1958 )
49.ஆடைகட்டி வந்த நிலவோ ( அமுதவல்லி 1959 )
50.மானைத் தேடி மச்சான் வர ( நாடோடி மன்னன் 1958 )

கருப்பொருள்:காதல்

51.துள்ளாத மனமும் துள்ளும் ( கல்யாணபரிசு 1959 )
52.அழகு நிலாவின் பவனியிலே ( மஹேஸ்வரி 1955 )
53.உனக்காக எல்லாம் உனக்காக ( புதையல் 1957 )
54.கண்ணுக்கு நேரிலே ( அலாவுதினும் அற்புத விளக்கும் 1957 )
55.முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப்பதுமை 1959 )
56.கற்பின் இலக்கணமே ( நான் வளர்த்த தங்கை 1958 )
57.எதுக்கோ இருவிழி ( செளபாக்கியவதி 1957 )
58.உன்னை நினைக்கையிலே ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
59.உன்னைக் கண்டு நானாட ( கல்யாணபரிசு 1959 )
60.ஆசை கொண்ட நெஞ்சிரண்டு ( இரும்புத்திரை 1960 )
61.மொகத்தைப் பார்த்து முறைக்காதிங்க ( விக்கிரமாதித்தன் 1962 )
62.இல்லாத அதிசயமா ( கற்புக்கரசி 1957 )
63.துடிக்கும் வாலிபமே ( மர்மவீரன் 1958 )
64.கன்னித் தீவின் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
65.வேல் வெல்லுமா ( மஹாலட்சுமி 1960 )
66.ஐயா நானாடும் நாடகம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
67.மாந்தோப்பு வீட்டுக்காரி ( இரத்தினபுரி இளவரசி 1959 )
68.பார் முழுவதுமே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
69.கண்கள் ரெண்டும் வண்டு ( அமுதவல்லி 1959 )
70.ஊரடங்கும் வேளையிலே ( ரங்கோன் ராதா 1956 )
71.சின்னக் குட்டி நாத்துனா ( அமுதவல்லி 1959 )
72.இன்ப முகம் ஒன்று ( நான் வளர்த்த தங்கை 1958 )
73.அன்பு அரும்பாகி ( தலை கொடுத்தான் தம்பி 1959 )
74.ஒன்றுபட்ட கணவனுக்கு ( தங்கப்பதுமை 1959 )
75.பறித்த கண்ணைப் பார்த்துவிட்டேன் ( தங்கப்பதுமை 1959 )
76.ஓ...சின்ன மாமா ( செளபாக்கியவதி 1957 )
77.ஓ...கோ கோ மச்சான் ( செளபாக்கியவதி 1957 )
78.சிங்கார பூங்காவில் ஆடுவோமே ( செளபாக்கியவதி 1957 )
79.என்றும் இல்லாமல் ( கலைஅரசி 1963 )
80.நினைக்கும்போது நெஞ்சம் ( கலைஅரசி 1963 )
81.கண்ணாடிப் பாத்திரத்தில் ( புனர் ஜென்மம் 1961 )
82.உருண்டோடும் நாளில் ( புனர் ஜென்மம் 1961 )
83.மருந்து விக்கிற ( தங்கப்பதுமை 1959 )
84.மச்சான் உன்னைப் பாத்து ( பாசவலை 1956 )
85.சிங்கார வேலவனே ( செளபாக்கியவதி 1957 )
86.காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் ( கல்யாணபரிசு 1959 )
87.காதலிலே தோல்வியுற்றான் கன்னியொருத்தி ( கல்யாணபரிசு 1959 )
88.மங்கையரின்றி தனியாக ( குமார ராஜா 1960 )
89.கண்ணோடு கண்ணு ( நாடோடி மன்னன் 1958 )
90.மணமகளாக வரும் ( குமார ராஜா 1960 )
91.நான் வந்து சேர்ந்த இடம் ( குமார ராஜா 1960 )
92.ஆனந்தம் இன்று ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
93.சின்னப் பொண்ணாண ( ஆரவல்லி 1957 )

கருப்பொருள்:நகைச்சுவை

94.நந்தவனத்திலோர் ஆண்டி ( அரசிளங்குமரி 1958)
95.மாமா மாமா பன்னாடெ ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
96.காப்பி ஒண்ணு எட்டணா ( படித்த பெண் 1956 )
97.கோபமா என்மேல் ( குல தெய்வம் 1956 )
98.கையாலே கண்ணைக் கசக்கிக்கிட்டு ( குல தெய்வம் 1956 )
99.கோழியெல்லாம் கூவையிலே ( குல தெய்வம் 1956 )
100.காயமே இது மெய்யடா ( கற்புக்கரசி 1957 )
101.ராக் ராக் ராக் ராக் இண்ட்ரோல் ( பதிபக்தி 1958 )
102.சீவி முடிச்சிக்கிட்டு ( பிள்ளைக்கனியமுது 1958 )
103.இந்தியாவின் ராஜதானி டில்லி ( நான் வளர்த்த தங்கை 1958 )

கருப்பொருள்: கதைப்பாடல்

104.நாட்டுக்கு ஒரு வீரன் ( ரங்கோன் ராதா 1956 )
105.அடியார்கள் உள்ளத்தில் ( குலதெய்வம் 1956 )

கருப்பொருள்: நாடு

106.எங்கே உண்மை என் நாடே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
107. துள்ளி வரப் போறேன் ( திருமணம் 1958 )
108.ஒற்றுமையில் ஓங்கிநின்ற ( மர்ம வீரன் 1958 )
109.தஞ்சமென்று வந்தவரைத் ( கலையரசி 1965 )
110.மூளை நெறஞ்சவங்க ( உத்தம புத்திரன் 1958 )

கருப்பொருள்: சமூகம்

111.வீடு நோக்கி ஓடுகின்ற ( பதிபக்தி 1958 )
112.வீடு நோக்கி ஓடிவந்த ( பதிபக்தி 1958 )
113.ஒரு குறையும் செய்யாம - இருக்கும் ( கண் திறந்தது 1959 )
114.உருளுது பொரளுது ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
115.ஆம்பிளைக் கூட்டம் ( புதுமைப் பெண் 1959 )
116.பாடுபட்டு காத்த நாடு ( விக்கிரமாதித்யன் 1962 )
117.தாயில்லை தந்தையில்ல ( ஆளுக்கொருவீடு 1960 )
118.சூதாடி மாந்தர்களின் ( உலகம் சிரிக்கிறது 1959 )
119.அண்ணாச்சி வந்தாச்சி ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
120.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)

கருப்பொருள்: அரசியல்

121.மனிதரை மனிதர் ( இரும்புத் திரை 1960 )
122.எல்லோரும் இந்நாட்டு மன்னரே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
123.படிப்பு தேவை அதோடு உழைப்பும் ( சங்கிலித் தேவன் 1960 )
124.சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் ( பாண்டித் தேவன் 1959 )
125.மனுசனைப் பாத்துட்டு ( கண் திறந்தது 1959 )
126.விஷயம் ஒன்று சொல்ல ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )

கருப்பொருள்: தத்துவம்

127.விதியென்னும் குழந்தை ( தங்கப்பதுமை 1959 )
128.ஏனென்று கேட்கவே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
129.கல்லால் இதயம் ( இரத்தினபுரி இளவரசி 1959 )
129.இரை போடும் மனிதருக்கே இரையாகும் ( பதிபக்தி 1958 )
130.நீ கேட்டது இன்பம் ( ஆளுக்கொருவீடு 1960 )
131.ஈடற்ற பத்தினியின் - ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ( தங்கப்பதுமை 1959 )
132.தர்மமென்பார் - இந்த திண்ணைப் பேச்சு ( பதிபக்தி 1958 )
133.உனக்கெது சொந்தம் ( பாசவலை 1956 )
134.சூழ்ச்சியிலே - குறுக்கு வழியில் ( மகாதேவி 1957 )
135.எல்லோரும் - அது இருந்தால் ( நல்ல தீர்ப்பு 1959 )
136.உறங்கையிலே - பொறக்கும் போது ( சக்கரவர்த்தி திருமகள் 1957 )
137.இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ( பாசவலை 1956 )
138.கருவில் உருவாகி ( செளபாக்கியவதி 1957 )

கருப்பொருள்: பாட்டாளிகளின் குரல்

139.செய்யும் தொழிலே தெய்வம் ( ஆளுக்கொரு வீடு 1960 )
140.பள்ளம் மேடுள்ள பாதையிலே ( கன்னியின் சபதம் 1958 )
141.கொடுமை - சோகச் சுழலிலே ( பாண்டித் தேவன் 1959 )
142.சின்னச் சின்ன இழை ( புதையல் 1957 )
143.டீ டீ டீ ( கல்யாண பரிசு 1959 )
144.எதிரிக்கு எதிரி ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 )
145.என் வீட்டு நாய் ( உலகம் சிரிக்கிறது 1959 )
146.நாட்டுக்குப் பொருத்தம் - விவசாயம் ( எங்கள் வீட்டு மகாலெட்சுமி )
147.வெங்கிமலை உச்சியிலே ( வாழவைத்த தெய்வம் 1959 )
148.என்றும் துன்பமில்லை ( புனர் ஜன்மம் 1961)
149.பொங்காத பெருங்கடல் நீதி ( புதுமைப் பெண் 1959 )
150.உண்மை ஒரு நாள் ( பாதை தெரியுது பார் 1960 )
151.ஏற்றமுன்னா ஏற்றம் ( அரசிளங்குமரி 1958)
152.நன்றிகெட்ட மனிதருக்கு ( இரும்புத் திரை 1960 )
153.உலகத்தில் இந்த மரணத்தில் - கலங்காதே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
154.உண்மையை -இன்ப உலகில் ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
155.கரம்சாயா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)
156.குட்டுகளைச் சொல்லணுமா ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
157.தை பொறந்தா வழி பொறக்கும் ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 )
158.சட்டையிலே தேச்சிக்கலாம் -சரக்கு ( சங்கிலித் தேவன் 1960 )
159.சும்மா கெடந்த ( நாடோடி மன்னன் 1958 )

கருப்பொருள்: இறைமை

160.பார்த்தாயா மானிடனின் லீலையை ( நான் வளர்த்த தங்கை 1958 )
161.ஓங்கார ரூபிநீ -அம்பிகையே ( பதிபக்தி 1958 )
162.தேவி மனம் போலே ( இரத்தினபுரி இளவரசி 1959 )
163.அறம் காத்த தேவியே ( மஹேஸ்வரி 1955 )
164.ஊருக்கெல்லாம் ஒரே சாமி ( ஆளுக்கொரு வீடு 1960 )
165.ஓ மாதா பவானி ( செளபாக்கியவதி 1957 )
166.ஆனைமுகனே -புள்ளையாரு கோயிலுக்கு ( பாகப்பிரிவினை 1959 )
167.கண்டி கதிர்காமம் -எட்டுஜான் குச்சிக்குள்ளே ( அரசிளங்குமரி 1958)
168.அம்மா துளசி ( நான் வளர்த்த தங்கை 1958 )
169.கங்கை -தில்லையம்பல நடராஜா ( செளபாக்கியவதி 1957 )

கருப்பொருள்: பொது

170.தூங்காது கண் தூங்காது ( கற்புக்கரசி 1957 )
171.வரும் பகைவர் படைகண்டு ( அம்பிகாபதி 1957 )
172.பாசத்தால் எனையீன்ற ( அமுதவல்லி 1959 )
173.ஜிலு ஜிலுக்கும் -சிட்டுக் குருவியிவ ( அமுதவல்லி 1959 )
174.அள்ளி வீசுங்க காசை ( மஹேஸ்வரி 1955 )
175.சவால் சவாலென்று ( கலைவாணன் 1959 )
176.அடியார்க்கு -அன்பும் அறிவும் ( ஆளுக்கொரு வீடு 1960 )
177.மங்கையருக்கு -அக்காளுக்கு வளைகாப்பு ( கல்யாணப் பரிசு 1959 )
178.ஆட்டம் ( பாகப்பிரிவினை 1959 )
179.கையில வாங்கினேன் ( இரும்புத்திரை 1960 )
180.பிஞ்சு மனதில் -கோடி கோடி ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 )
181.ஓரொண்ணு ஒண்ணு ( மகனே கேள் 1965 )
182.ஆறறிவில் ஓரறிவு ( மகனே கேள் 1965 )
183.கலைமங்கை உருவம் ( மகனே கேள் 1965 )
184.ஆட்டம் பொறந்தது ( மகனே கேள் 1965 )
185.மட்டமான பேச்சு ( மகனே கேள் 1965 )
186.லால லால- பருவம் வாடுது ( மகனே கேள் 1965 )
187.மணவரையில் -சூதாட்டம் ( மகனே கேள் 1965 )

HEALTHY HINTS

HEALTHY HINTS for wealthy livings...


1. Always drink water half an hour before meals and half an hour after meals.
Do not take more than quator glass of water during meals. It will dilute the
digestive juices and hamper digestion.

2. Always sit and drink water. Drinking water in standing posture leads to calf muscle
pain.

3. Nothing is equal to plain water when you are thirsty. Too much sweetened juices
will draw water from intestine and make you thirsty.

4.Give 45 minutes gap between bath and breakfast to avoid gastric problems. During
bath, all digestive organs slow down. First take bath and then food.Keep the gap for
prayer, meditation and other chores.

5. There should be a minimum of two hours between dinner and going to bed.

6. Always chew food well and eat slowly for 20 minutes. This will prevent obesity and
your hunger will also be satisfied.

7.Always sit and stand in the correct postuer,with your back straight. This will help to
maintain acid, alkali balance.

8.Do not hold small children on your arm or waist very often.The posture will be one -
sided and the imbalance starts at the very young age.

9.Young girls should not cross their legs. it may cause irreguler period.

10.Do not keep your arms above shoulder level or under your head while sleeping.

11.When you do not get sleep, deep and full breath and take long, deep breaths. You
will immediately fall asleep.

12.Before sleeping take slow, deep and full breaths in the following order.First 4 breaths
lying on your left,8 breaths lying on your back and 16 breths lying on your right.
This will keep your Blood pressure always normal. And then you can sleep as you
wish.

13. Whenever there is a problem of fever,cold,joint pain ,swelling ,etc.one should
immediately stop taking sour things completely for early recovery.

14. One should take balance diet including carbohydrates, protein , fats,vitamins , minarals
,fiber content in adequate amount.

15. One should take regional,seasonal fruits and vegetables so that our body's requirements
for that particular region and season are fulfilled.

16.Persons having respriratory problems should avoid all varieties of beans. Double
beans are the worst . They should also avoid cooked beetroot. Raw beetroot is good
for increasing Hb count in Blood.

17.Greens must be washed several times before cutting. It has to be cooked with open
lid. Do not cook in pressure cooker. other vegetable have to be cooked with closed
lid and very littie water.

18.Digestion Absorption and Excretion must always be proper.

19.Everyone should observe their stools without hesitation. If you find undigested foot (UDF)
it means digestion is not proper. Sufficient amount of digestive juices are not
secreted. LMNT can help you in correction this problem.

20.UDF leads to many problems like irregular periods, skin diseases,body weakness, Iow Hb count,vitamin and mineral deficiency,cancer,etc.

21.Drink warm milk during menstrual periods to avoid heavy bleeding.Do not take hot or very cold milk from fridge.

22.Problems of eye are related to liver funcationing.Similarly ear problems is bitter during fever or illness.It means digestie track is under repair.Give rest to digestive sytsem.

23.Meditation brings out your hidden potential to surface.Everyone is gifte by God with some talent .You have to surf inner to discover it.

24.Pranayamam (Breathing Exercise) increases oxygen intake to three times of what you get by
normal breathing.

25.Reliance on God's grace is the best remedy for any disorder / disease.

26.Diet and exercise play an important role to keep you healthy.You don't have to wait until youfall ill to start diet and exerise.

27.Give an outlet to your stress and strain.Some methods are attending Bhajan seaaions ,humer clubs,playing games with your children and grandchildren.

28.Watching Television during meals is very dangerous to your health.It is telepoison.

29.Do not eat when you are angry ,worried or tense.

30.Avoid Hurry! Worry ! Curry !


Your implimentation of above is - for You & Your Life.


Tips for you from your's Karaikal K.Prabakaran.

Reforance from : Dr.Lajapatraj Mehra's Nerotherapy Research & Treatment Centre,Chennai.

Cell : 9442402571
email: prabak78@gmail.com,prabakpriya@yahoo.in
Postal Address:No:20,Govt. Hospital Street,
Nedungadu.PIN-609603.
Karaikal T.K.
Pudhucherry State.
South India.

காரைக்கால் கே.பிரபாகரன்




காரைக்கால் கே.பிரபாகரன்



கல்வி :

  • இளங்கலை தமிழ் இலக்கியம்
  • முதுகலை தமிழ் இலக்கியம் இரண்டாமாண்டு
  • மின்னணு மற்றும் மின்னோட்டவியல் பட்டயம்

பிறப்பு :

  • 17-11-1978

பணி :

  • அகில இந்திய வானொலி காரைக்கால் நிலையத்தில் பகுதி நேர அறிவிப்பாளராக 2004 பிப்ரவரி முதல் பணிபுரிந்து வருகிறார்.


குடும்பத்தினர் :

  • வே.காளிதாஸ் ( தந்தை )
  • கா.சந்திரா ( தாயார் )
  • பி.ஸ்ரீப்ரியா ( மனைவி )
  • பி.பிரவீன் ( மூத்த மகன் )
  • பி.பிரகதீஷ் ( இளைய மகன் )

இலக்கியம் ,கலை ,பேச்சு, எழுத்துலக அனுபவங்கள் :

  • பள்ளி மற்றும் கல்லூரி அளவிலான பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் பல பரிசுகள்.
  • பொதிகை தொலைக்காட்சியில் சிறந்த நிகழ்ச்சி விமர்சனத்துக்கான பரிசு.
  • வானொலியில் நூற்றுக்கும் மேற்பட்ட பலதரப்பட்ட நிகழ்ச்சிகள்.
  • தமிழ் அனைத்து முன்னணி அச்சு இதழ்களில்

கட்டுரை,கவிதைகள்,துணுக்குகள்,நகைச்சுவை துணுக்குகள் .

  • திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலய வரலாற்றை ஒலி,ஒளி வடிவ குறுந்தகடாகவும் ,புத்தகமாகவும் படைத்துள்ளார்.
  • பட்டிமன்றம் ,பாட்டுமன்றம் ,பேச்சரங்க நிகழ்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கேற்பு.


  • பங்களிக்க விரும்பும் தலைப்புகள் :
  • தமிழ் திரையிசை வரலாறு,
  • இயற்கை வாழ்வியல் ,
  • இயற்கை உணவுமுறை,
  • ஆன்மிகம்.

அஞ்சல் முகவரி :

  • கே.பிரபாகரன்,
  • 20,அரசு மருத்துவமனைத் தெரு,
  • நெடுங்காடு.
  • காரைக்கால் தாலுக்கா.
  • அ.கு.எண் :609603.
  • செல் : 9442402571

மின்னஞ்சல் :

prabak78@gmail.com prabakpriya@yahoo.in