Friday, December 31, 2010

எஸ்.எம்.எஸ் கடி

எஸ்.எம்.எஸ் கடி


" பலநூறு வருஷம் ஆகுமாமே...
ஒரு வைரம் உருவாக...
நீ மட்டும் எப்படி பத்து மாதத்தில்..?
நோ...நோ...நோ...அழக்கூடாது !
கன்ட்ரோல் யுவர் செல்ப்...
இது எனக்கு வந்த மெசேஜ் !!! "
-இப்படிக்கு அடுத்தங்க வயித்தெறிச்சலை அடிக்கடி கிளப்பி ஆனந்தம் அடைவோர் சங்கம் !

" பிரஷ் பண்ணாத பல்லும், மெசேஜ் அனுப்பாத செல்லும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை !"
- இப்படிக்கு பஞ்சர் சைக்கிளை தள்ளும் போதும் பஞ்ச் டயலாக் சொல்லுவோர் சங்கம் .

" போன்னாலும் கோன்னாலும் ஒன்னுதானே ...
அப்புறம் ஏன் போகோ டீ.வி.ன்னு பேரு வச்சாங்க ?
-விளம்பர கேப்பில் தத்துவமாய் கேள்வி கேட்போர் சங்கம்.

" உங்க தாத்தாக்கு உடம்பு முடியாம இருந்துச்சே இப்ப எப்படி இருக்கு ? "
" இப்ப முடிஞ்சிருச்சு ! "

" கண்ணகி மதுரையை எரித்தது எந்தக்காலம் ? "
" அது ஃபயர் சர்விஸ் இல்லாத காலம் சார் !"

" எடிசன் மட்டும் கரண்ட்டை கண்டுபிடிக்கலன்னா என்ன ஆயிருக்கும் ? "
" நாம மெழுகுவர்த்தி வெளிச்சத்துல டீ.வி பாக்குறமாதிரி ஆயிருக்கும் ! "

" சார் ! இதுல உட்காராதிங்க இது திப்பு சுல்தான் உட்கார்ந்த நாற்காலி. "
" கவலைப்படாதிங்க,அவர் வந்தா எந்திருச்சிடுவேன் !"

கே.பிரபாகரன்,காரைக்கால்.609603.

1 comment:

  1. very good service ...... praba.... continue.... i enjoy this one at the break time.....

    ReplyDelete