Friday, July 23, 2010

மெல்லிசை மன்னர்கள்

மெல்லிசை மன்னர்கள்
விஸ்வநாதன் , ராமமூர்த்தி இசையமைப்பில் உருவான சில பாடல்கள் :

1.எங்கே தேடுவேன் ( பணம் )
2.மயக்கும் மாலை ( குலேபகாவலி )
3.குறுக்கு வழியில் ( மகாதேவி )
4.முகத்தில் முகம் ( தங்கப்பதுமை )
5.செந்தமிழ் தேன்மொழியாள் ( மாலையிட்ட மங்கை )
6.தென்றல் உறங்கிடும் ( பெற்ற மகனை விற்ற அன்னை )
7.ஆடைகட்டி ( அமுதவல்லி )
8.ஏன் பிறந்தாய் மகனே ( பாகப்பிரிவினை )
9.தங்கத்திலே ஒரு குறை ( பாகப்பிரிவினை )
10.ஆடாத மனமும் ( மன்னாதி மன்னன் )
11.பிறக்கும் போதும் ( கவலை இல்லாத மனிதன் )
12.பாலிருக்கும் பழமிருக்கும் ( பாவமன்னிப்பு )
13.அத்தான் என்னத்தான் ( பாவமன்னிப்பு )
14.ஜல் ஜல் ஜல் ( பணம் )
15.காலங்களில் அவள் ( பாவமன்னிப்பு )
16.மாலைப் பொழுதின் ( பாக்யலெட்சுமி )
17.மலர்களைப்போல் தங்கை ( பாசமலர் )
18.நான் பேச நினைப்பதெல்லாம் ( பாலும் பழமும் )
19.பால்வண்ணம் ( பாசம் )
20.பாலும் பழமும் ( பாசம் )
21.உடலுக்கு உயிர்காவல் ( மணப்பந்தல் )
22.வாராய் என் தோழி ( பாசமலர் )
23.அத்திக்காய் காய் ( பலே பாண்டியா )
24.தேவன் கோயில் ( மணியோசை )
25.எங்கிருந்தாலும் வாழ்க ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
26.கல்லெல்லாம் மாணிக்க ( ஆலயமணி )
27.கொடி அசைந்ததும் ( பார்த்தால் பசி திரும் )
28.மனிதன் என்பவன் ( சுமைதாங்கி )
29.ஓடம் நதயினிலே ( காத்திருந்த கண்கள் )
30.பொன்னை விரும்பும் ( ஆலயமணி )
31.பொன்னொன்று ( படித்தால் மட்டும் போதுமா )
32.பூஜைக்கு வந்த மலரே ( பாதகாணிக்கை )
33.நினைப்பதெல்லாம் ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
34.பொறந்தாலும் ( போலிஸ்காரன் மகள் )
35.ரோஜா மலரே ( வீர திருமகன் )
36.சொன்னது நீதானா ( நெஞ்சில் ஓர் ஆலயம் )
37.உள்ளம் என்பது ஆமை ( பார்த்தால் பசி திரும் )
38.வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )
39.வளர்ந்த கலை ( காத்திருந்த கண்கள் )
40.வீடுவரை உறவு ( பாத காணிக்கை )
41.இந்த மன்றத்தில் ( போலிஸ்காரன் மகள் )
42.அன்று வந்ததும் ( பெரிய இடத்துப் பெண் )
43.அத்தை மடி ( கற்பகம் )
44.அவள் பறந்து போனாளே ( பார் மகளே பார் )
45.கண்கள் எங்கே ( கர்ணன் )
46.நெஞ்சம் மறப்பதில்லை ( கர்ணன் )
47.நினைக்கத் தெரிந்த மனமே ( ஆனந்த ஜோதி )
48.பார் மகளே பார் ( ஆனந்த ஜோதி )
49.பனி இல்லாத ( ஆனந்த ஜோதி )
50.பாரப்பா பழனியப்பா ( பெரிய இடத்துப் பெண் )
51.பக்கத்து வீட்டு ( கற்பகம் )
52.பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )
53.உள்ளத்தில் நல்ல உள்ளம் ( கர்ணன் )
54.ஆடவரெல்லாம் ( கருப்புப் பணம் )
55.ஆயிரத்தில் ( கை கொடுத்த தெய்வம் )
56.ஆரோடும் மண்ணில் ( பழனி )
57.அமைதியான நதி ( ஆண்டவன் கட்டளை )
58.அவளுக்கென்ன ( சர்வர் சுந்தரம் )
59.அனுபவம் புதுமை ( காதலிக்க நேரமில்லை )
60.அவள் மெல்ல சிரித்தாள் ( பச்சை விளக்கு )
61.அத்தை மகள் ரத்தினத்தை ( பணக்கார குடும்பம் )
62.அழகே வா ( ஆண்டவன் கட்டளை )
63.எனக்கொரு மகன் ( பணம் படைத்தவன் )
64.என்ன பார்வை ( காதலிக்க நேரமில்லை )
65.ஹலோ மிஸ் ( என் கடமை )
66.சிட்டுக் குருவி ( புதிய பறவை )
67.அண்ணன் என்னடா ( பழனி )
68.இந்த புன்னகை ( தெய்வத் தாய் )
69.நான் ஒரு குழந்தை ( படகோட்டி )
70.ஒளிமயமான எதிர்காலம் ( பச்சைவிளக்கு )
71.கண் போன போக்கிலே ( பணம் படைத்தவன் )
72.பறக்கும் பந்து பறக்கும் ( பணக்கார குடும்பம் )
73.பார்த்த ஞாபகம் ( புதிய பறவை )
74.சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் )
75.மூன்றெழுத்தில் என் ( தெய்வத்தாய் )
76.தொட்டால் பூ மலரும் ( படகோட்டி )
77.தங்கரதம் ( கலைக்கோயில் )
78.அதோ அந்த பறவை ( ஆயிரத்தில் ஒருவன் )
79.சின்ன சின்ன கண்ணனுக்கு ( வாழ்க்கை படகு )
80.என்ன என்ன வார்த்தைகளோ ( வெண்ணிற ஆடை )
81.காதல் நிலவே ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
82.கண்ணன் வருவான் ( நெஞ்சிருக்கும் வரை )
83.குமரிப் பெண்ணின் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
84.தமிழுக்கும் அமுதென்று ( பஞ்சவர்ணக்கிளி )
85.நேற்றுவரை நீ யாரோ ( வாழ்க்கைப் படகு )
86.உன்னை நான் சந்தித்தேன் நீ ( ஆயிரத்தில் ஒருவன் )
87.யார் அந்த நிலவு ( சாந்தி )
88.ஹலோ மிஸ்டர் ஜமின்தார் ( ஹலோ மிஸ்டர் ஜமின்தார் )
89.நான் மாந்தோப்பில் ( எங்கள் வீட்டுப் பிள்ளை )
90.சித்திரமே ( வெண்ணிற ஆடை )
91.பூ முடிப்பாள் ( நெஞ்சிருக்கும் வரை )
92.விண்ணோடும் முகிலோடும் ( புதையல் )

No comments:

Post a Comment