Monday, July 19, 2010

T.M.செளந்தரராஜன்


T.M.செளந்தரராஜன் பாடிய சில பாடல்கள்

1.மாசிலா நிலவே நம் ( அம்பிகாபதி 1957 )
2.வசந்த முல்லை ( சாரங்கதாரா 1958 )
3.மோஹன புன்னகை ( வணங்காமுடி 1957 )
4.ஒன்றா இரண்டா ( செல்வம் 1966 )
5.ஏரிக்கரையின் மேலே ( முதலாளி 1957 )
6.மணப்பாறை மாடுகட்டி ( மக்களை பெற்ற மகராசி 1957 )
7.யாரடி நீ மோகினி ( உத்தம புத்திரன் 1958 )
8.சித்திரம் பேசுதடி ( சபாஷ் மீனா 1959)
9.உள்ளதை சொல்வேன் ( படிக்காத மேதை 1960 )
10.நினைச்சது ஒண்ணு ( தை பிறந்தால் வழி பிறக்கும் 1958 )
11.இசை கேட்டால் ( தவப் புதல்வன் 1972 )
12.நான் பெற்ற செல்வம் ( தவப் புதல்வன் 1972 )
13.நினைத்து நினைத்து ( சதாரம் 1956 )
14.முத்தைத்தரு ( அருணகிரிநாதர் 1964 )
15.பாட்டும் நானே ( திருவிளையாடல் 1965 )
16.சிந்தனை செய் மனமே ( அம்பிகாபதி 1957 )
17.சிந்து நதியின் ( கை கொடுத்த தெய்வம் 1964 )
18.முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப் பதுமை 1958 )
19.டிங்கிரி டிங்காலே ( அன்பு எங்கே )
20.முத்துக் குளிக்க வாரிங்களா ( அனுபவி ராஜா அனுபவி )
21.ஹலோ மிஸ் ஹலோ மிஸ் ( என் கடமை )
22.கை விரலில் பிறந்தது நாதம் ( கல்லும் கனியாகும் )
23.என்னருமை காதலிக்கு ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் )
24.வெண்ணிலா வானில் ( மன்னிப்பு )
25.வாழ நினைத்தால் ( பலே பாண்டியா )
26.மயங்கிவிட்டேன் ( அன்னமிட்டகை )
27.கொடி அசைந்ததும் ( பார்த்தால் பசி தீரும் )
28.மெல்ல மெல்ல அருகில் ( சாரதா )
29.குயிலாக நான் ( செல்வமகள் )
30.மனம் ஒரு குரங்கு ( செல்வமகள் )
31.ஒளிமயமான எதிர்காலம் ( பச்சை விளக்கு )
32.பேசுவது கிளியா ( பணத்தோட்டம் )
33.மலர்களைப் போல் தங்கை ( பாசமலர் )
34.முத்துக்களோ கண்கள் ( நெஞ்சிருக்கும் வரை )
35.கல்லெல்லாம் மாணிக்க ( ஆலயமணி )
36.ஞாயிறு என்பது ( காக்கும் கரங்கள் )
37.எத்தனை காலம்தான் ( மலைக்கள்ளன் )
38.திருடாதே பாப்பா ( திருடாதே )
39.காசேதான் கடவுளப்பா ( சக்கரம் )
40.தூங்கதே தம்பி ( நாடோடிமன்னன் )
41.ஒரு பக்கம் பார்க்கிறா ( மாட்டுக்கார வேலன் )
42.ஓடி ஓடி உழைக்கணும் ( நல்ல நேரம் )
43.மெல்லப்போ மெல்லப்போ ( காவல்காரன் )
44.கண்ணுக்கு தெரியலயா ( அதே கண்கள் )
45.அடி என்னடி ராக்கம்மா ( பட்டிக்காடா பட்டணமா )
46.அம்மாடி பொண்ணுக்கு ( ராமன் எத்தனை ராமனடி )
47.அடுத்தாத்து அம்புஜத்தை ( எதிர் நீச்சல் )
48.பூ மாலையில் ( ஊட்டி வரை உறவு )
49.நான் மலரோடு ( இரு வல்லவர்கள் )
50.அஹா மெல்ல நட ( புதிய பறவை )
51.அன்புள்ள மான் விழியே ( குழந்தையும் தெய்வமும் )
52.யார் அந்த நிலவு ( சாந்தி )
53.சிவப்புக்கல்லு மூக்குத்தி ( எல்லோரும் நல்லவரே )
54.பொன்மகள் வந்தாள் ( சொர்கம் )
55.என்ன வேகம் நில்லு பாமா ( குழந்தையும் தெய்வமும் )
56.உன்னை அறிந்தால் ( வேட்டைக்காரன் )
57.சத்தியம் இது ( வேட்டைக்காரன் )
58.சத்தியமே ( நீலமலைத் திருடன் )
59.நிலவைப்பார்த்து வானம் ( சவாளே சமாளி )
60.எங்கே நிம்மதி ( புதிய பறவை )
61.தரைமேல் பிறக்க வைத்தான் ( படகோட்டி )
62.சோதனை மேல் சோதனை ( தங்கப் பதக்கம் )
63.நண்டு ஊறுது ( பைரவி )
64.அமைதியான நதியினிலே ( ஆண்டவன் கட்டளை )
65.ஓராயிரம் பார்வையிலே ( வல்லவனுக்கு வல்லவன் )
66.உலகத்தின் கதவுகள் ( இரவும் பகலும் )
67.எங்கே அவள் ( குமரிக் கோட்டம் )
68.ஒரு தரம் ( குமரிக் கோட்டம் )
69.யாரை நம்பி ( எங்க ஊரு ராஜா )
70.அங்கே சிரிப்பவர்கள் ( ரிக்சாக்காரன் )
71.மனிதன் நினைப்பதுண்டு ( அவன்தான் மனிதன் )
72.ஏன் பிறந்தாய் மகனே ( பாகப்பிரிவினை )
73.உலகம் பிறந்தது எனக்காக ( பாசம் )
74.அதோ அந்த பறவை போல ( ஆயிரத்தில் ஒருவன் )
75.அன்று வந்ததும் அதே நிலா ( பெரிய இடத்துப் பெண் )
76.ஒரு ராஜா ராணியிடம் ( சிவந்த மண் )
77.முத்தமோ மோகமோ ( பறக்கும் பாவை )
78.மல்லிகை முல்லை ( அண்ணன் ஒரு கோவில் )
79.நான் பாடும் பாடல் ( நான் ஏன் பிறந்தேன் )
80.மலர் கொடுத்தேன் ( திரிசூலம் )
81.கட்டித்தங்கம் ( தாயைக் காத்த தனையன் )
82.அந்தப் புறத்தில் ஒரு மஹராணி ( தீபம் )
83.நீயும் நானும் ( கெளரவம் )
84.தெய்வமே ( தெய்வ மகன் )
85.யாருக்காக ( வசந்த மாளிகை )
86.நான் ஆணையிட்டால் ( எங்க வீட்டுப் பிள்ளை )
87.பூமழைத் தூவி ( நினைத்ததை முடிப்பவன் )
88.வடிவேலன் மனசு ( தாயில்லாமல் நானில்லை )

No comments:

Post a Comment