Sunday, March 13, 2016

இதயம் தொடும் பதிவுகள் வழங்கும் திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்களுக்கு நேசத்தின் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். விஜய் தொலைக்காட்சி நாயகன் தாயுமானவன் சிங்கப்பூர் மதியழகன் அவர்களை பேட்டி கண்டு வழங்கியது சுவாரஸ்யமாக,சுவையாக இருந்தது. புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியலை இருவரும் பேசியது மனதை பிழிந்தது. தந்தையின் நேசத்திற்கு சாட்சி தாயுமானவன். வானொலிக் கலையின் கவிக்குயில்.திருமதி ராகினி

https://youtu.be/DC0Msowv0ps

No comments:

Post a Comment